Browsing: முக்கியசெய்திகள்

ஹங்கேரியப் பிரதமர் விக்டர் ஓர்பானின் தோல்வி அமெரிக்காவில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.ட்ரம்ப் , பல அமெரிக்கப் பழமைவாதிகள், தனது குடியேற்ற…

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரை வெளிப்படையாகக் குறிப்பிடாமல், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று போப் சனிக்கிழமை அன்று அழைப்பு…

அவுஸ்திரேலியாவின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன்…

யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி…

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு…

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி…

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரத்தில் இளைஞர் ஒருவர் நேற்றிரவு…

பண்டிகைக் காலத்தில் அனுமதியின்றி இயங்கும் பஸ்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, அனுமதியின்றி…

ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்திய புதிய விஸா விதிமுறையில் சில நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்குக் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.…

பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ​போர்க்கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை(12) வந்தடைந்தன.‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ ஆகிய இரண்டு…