Browsing: முக்கியசெய்திகள்

நாட்டில் நிலவிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள்…

“டித்வா” ( Ditwah ) சூறாவளியின் காற்றழுத்தம் குறைவடைந்து ஒரு ஆழ்ந்த தாழ் அமுக்கமாக காங்கேசன்துறைக்கு வடக்கு – வடகிழக்குத்…

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக நிறுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்துச் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாக ஸ்தம்பிதமடைந்த…

“டித்வா புயல்” காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வுகள் இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை ஆறு அமைச்சுகளுக்கான…

டித்வா புயலைத் தொடர்ந்து இலங்கைத்திவின் பல பகுதிகளிலும் சிக்கித் தவித்த சுமார் 750 இந்திய பிரஜைகளை, சாகர் பந்து நடவடிக்கையின்…

புயலினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்குண்டிருந்த மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளான பெல் 212 ஹெலிகொப்டர் விமானி…

இலங்கைத்தீவில் ஏற்பட்ட புயல் பல அழிவுகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் மீள் புனரமைப்புக்கு தேவையான வளங்களை சேகரிப்பதற்காக நிதியம் ஒன்றை அமைக்க…

நுவரேலியா மாவட்டம் ரம்போடை பிரதேசத்தில் அனர்த்த நிலைமையில் சிக்கித் தவித்த இந்தியா, தென்னாபிரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளை சேரந்த சுற்றுலாப்…

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டர், அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபட்ட போது புத்தளம் வென்னப்புவ லுனுவில பிரதேசத்தில் இன்று…

கண்டி – சரசவிகம பிரதேசத்தில் மண்சரிவினால் நான்கு சிறுவர்கள் உட்பட 23 தமிழர்கள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரசவிகம…