Browsing: முக்கியசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான…

சீரற்ற வானிலையால் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரித்துள்ளது.…

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தொடர்ந்து நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி…

வட்டுவாகல் பாலத்தின் தற்காலிக புனரமைப்புபணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று புதன்கிழமை இரவிலிருந்து அனைத்து வாகனங்களும் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரந்தன்…

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர்…

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகலின் பின்னர் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா…

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.டி.எம். தாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.  ஐக்கிய மக்கள் சக்தியின்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் தலா 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது…

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை…