Browsing: இலங்கை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.…

செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில்…

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘அரகலய’ போராட்டத்தின்போது, ​​சமூக ஊடகச் செயற்பாட்டாளர் அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு…

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பக்கமாக உள்ள வீதிக்கு , புகழ்பெற்ற வயலின் வித்துவான் லட்சுமி…

கறுப்பு ஜூலை கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.  இந்நாளினை பாராளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து…

சீன நாட்டவரிடம் இருந்து 2 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள , முன்னாள் இராஜாங்க…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வருகை தந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக தாம்…