Browsing: முக்கியசெய்திகள்

டித்வா புயல் தாக்கத்தினால் மலைச்சரிவில் சிக்கிய குடும்பத்தினர் மூன்று நாட்களுக்கு பின் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் நாட்டில் நிகழ்ந்துள்ளது. பசறைப்பகுதியில்…

வடகீழ் பருவப் பெயர்ச்சிக்கான காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு , கிழக்கு , வடமத்திய…

நாட்டில் உருவான அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற…

கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஐந்து போ் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன்…

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் அமைக்கப்படும் உள்ளக விளையாட்டரங்கின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு யாழ்.மாவட்ட நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்கால தடை…

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிங்கப்பூர் மகா கருணா பௌத்த சங்கத்தின்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 29 வயதான தான்சானிய நாட்டை சேர்ந்த வெளிநாட்டு பெண்ணொருவர் குழந்தை பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று…

இலங்கையில் பதிவான காலநிலை வரலாற்றில், மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்திய ஒரு காலநிலை சார் அனர்த்தமாக டித்வா புயல் பதிவாகியுள்ளது.…