Browsing: இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகரான இசபெல் கெத்தரின் மார்ட்டின்…

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில்…

இலங்கை திறைசேரி நிதிகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் இணையவழித் திருட்டு தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, FBI “குழு” இலங்கைக்கு வந்துள்ளதாகக் கூறும்…

தென்மேற்குப் பருவமழை தீவில் படிப்படியாக வலுப்பெற்று வருகிறது. மேற்கு, சபரகமுவ வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி , நுவரெலியா…

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபருக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக…