- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு!
- தங்க விலை நிலவரம்!
- கீரிமலை புனித தன்மையை முன்னிட்டு துண்டுப்பிரசுரம் வழங்கி வைப்பு!
- இலங்கையின் தேசிய விலங்காக யானையை அங்கீகரிக்க சஜித் வேண்டுகோள்
- தரைதட்டிய எண்ணெய்க் கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய்
- இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் புதிய தளபதி அகமது வாஹிதி
- இம்ரான் கான் சிறையில் மரணம்? பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல்
- படிப்பைக் கைவிட்ட 24 இலட்சம் சிறுமிகள்
Author: V.E.Kuganathan
வி.இ.குகநாதன் இன்று (யூலை 20) அனைத்துலக வல்லாட்ட நாள். செஸ் ஆட்டத்தினைத் தமிழில் சதுரங்கம் என்றே பலரும் அழைக்கின்றோம், ஆனால் உண்மையில் `சதுரங்கம்` என்பது தமிழ்ச்சொல்லன்று. அதே போன்று இந்த ஆட்டம் இந்திய நிலப்பரப்பில்…
வி.இ.குகநாதன் அரையிறுதிப் போட்டித் தோல்வியின் பின்பு இங்கிலாந்து அணிப் பயிற்சியாளர் தாமசு துசெல், மெசி குறித்துத் தெரிவித்த சில கருத்துகள் நோக்கத்தக்கவை. அவையாவன ஒரு கிழமையாக அவரைத் தடுக்க நாங்கள் திட்டமிட்டோம். அதனைப் போட்டியின் மிகப்…
வி.இ.குகநாதன் ‘கேப் வெர்டே’ வெறும் அரை மில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட, வெவ்வேறு தீவுகளைக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டின் மக்கள் தொகை என்பது யாழ் மாவட்டத்தின் மக்கள் தொகையினை விடக் குறைவானது. சென்னை…
வட இலங்கையின் வேலணைத் தீவுப் பகுதியில் இற்றைக்கு ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித வாழ்வுக்கான சான்றுகள் கண்டுபிடிப்பு, வரலாற்று முகன்மையான அகழாய்வுச் சான்று; வேலணையில் முனைவர் திலங்க சிரிவர்த்தனவும் அவரது குழுவும் மேற்கொண்ட அகழாய்வில்…
`செஸ்` எனும் ஆட்டத்தினைப் பலரும் `சதுரங்கம்` என்றே தமிழில் அழைக்கின்றோம், ஆனால் சதுரங்கம் என்பது தூய தமிழ்ச் சொல்லன்று; இந்த ஆட்டத்துக்கான தமிழ்ச்சொல் `வல்லாட்டம்` என்பதாகும். சங்க இலக்கியம், தொல்காப்பியம் ஆகிய பழந் தமிழ் நூல்கள்…
அண்மையில் வெளிவந்த ஆய்வு முடிவு ஒன்றில் சிந்துவெளி நாகரிகம் பற்றிய சில புதிய செய்திகள் வெளிவந்துள்ளன. ‘Oxygen isotope in archaeological bioapatites from India : Implications to climate change and decline…
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த குடுவைப்பானைகள் (Torpedo Jar) – பழந்தமிழரின் பன்னாட்டு வணிகத்துக்கான மற்றொரு சான்று. வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்ட அகழாய்வானது நடைபெற்று சென்றாண்டு மே மாதம்(2025 மே) நிறைவடைந்திருந்தமை தெரிந்ததே! அப்போது கிடைத்த குடுவை…
யாழ்ப்பாணத்தில் கண்ணகி வழிபாட்டின் பரவல் பற்றிய ஒரு செவிவழிக்கதை உண்டு. கண்ணகி மதுரையினை எரித்த பின் ஐந்து தலை நாகமாக உருமாறி இலங்கை வந்தாள், அவ்வாறு வரும் போது, முதலில் நயினாதீவில் தங்கினாள் எனவும், பின்பு…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
