- இலங்கையின் தேசிய விலங்காக யானையை அங்கீகரிக்க சஜித் வேண்டுகோள்
- தரைதட்டிய எண்ணெய்க் கப்பலிலிருந்து வெளியேறும் எண்ணெய்
- இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் புதிய தளபதி அகமது வாஹிதி
- இம்ரான் கான் சிறையில் மரணம்? பிரபல பத்திரிகையாளர் சொன்ன தகவல்
- படிப்பைக் கைவிட்ட 24 இலட்சம் சிறுமிகள்
- CID யில் இருந்து வௌியேறிய யோஷித!
- செம்மணி 49ஆம் நாள் அகழ்வில் வெளியான தகவல்!
- தங்க விலை நிலவரம்!
Author: Tharanika
தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களைச் கடத்தி வந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை வழிநடத்திய பிரதான பிக்குவை மே 2-ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய…
விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் வெளியாகவிருந்த நிலையில் தணிக்கை சான்று பிரச்சினை காரணமாகவும் தேர்தல் காரணமாகவும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தணிக்கை குழுவின் ரிவைசிங்…
இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமை தொடர்பில் இன்று திங்கட்கிழமை (27.04.2026) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக…
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மற்றும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தம்புள்ளை – மாத்தளை பிரதான வீதியின் நாவுல, நாலந்த…
லக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரணமுரேகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) ஏணியிலிருந்து தவறிவிழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த பெண்…
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராட சென்ற வேளை எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர்…
தடம் புரண்ட “சாகரிகா” ரயில் இன்று திங்கட்கிழமை (27.04.2026) முதல் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதுடன்,வழமையான கால அட்டவணைக்கு அமைவாக இயங்கும் என போக்குவரத்து அத்தியட்சகர் ‘அசாங்க சமரசிங்க’ தெரிவித்துள்ளார்.…
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புன்னை நீராவி கிராம அலுவலர் பிரிவில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(26.04.2026) ஒன்றரை வயதினை உடைய பெண் குழந்தை ஒன்றை 50,000 ரூபாவுக்கு விற்பனை செய்த குழந்தையின் தாய்…
தமிழில் நாட்டில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். குறித்த பதிவில், என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும்…
சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (24.04.2026) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னரே…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
