Author: Serin

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4843 அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்நாட்டு தங்கத்தின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையின் தரவுகளின்படி இன்று புதன்கிழமை காலை…

நாடு முழுவதும் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று புதன்கிழமை காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை தொடங்க அரச கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, மாளிகாவத்தையில் உள்ள தேசிய சிறுநீரகவியல்,…

அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். உலகின் 60…

ரஷ்யாவை உறைய வைக்கும் அளவிற்கான கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு பின் இவ்வாறான பனிப்பொழிவு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரஷ்யாவில் வரலாறு காணாத வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி…

நாடளாவிய ரீதியில் எவ்வித முன்னறிவித்தலும் இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பின் கீழ் மின்சாரசபை ஊழியர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு வலுசக்தி அமைச்சு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கத்…

நாம் பொங்கல் கேட்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள காணிகளை விடுவியுங்கள், இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் கட்டுப்படுத்துங்கள், ஆனந்த சுதாகரன் போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள் என்றே நாம் கேட்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன்…

ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் இன்று வைப்பிலிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி சேவைகள் உட்பட அரச ஊழியர்களின் சம்பளங்கள் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஆசிரியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களது வங்கிக்…

டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு மண் சரிவு ஏற்பட்ட கலஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கள்ளந்தன்னை தோட்ட ஆலயவளாகத்தின் முன் சரிந்து வந்த கல் ஒன்றில் மாணிக்கம் ஒட்டி காணப்படுவதாக தோட்ட மக்கள் வழங்கிய தகவல்களுக்கு அமைய கலஹா…

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.…

கொடிகாமம், மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி  டி.எஸ்.சூசைதாஸ்  இன்று தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2010 டிசம்பர் 16ஆம்…