Author: Serin

2025 ஆம் ஆண்டில் 23,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். “தேசிய ஒற்றுமைக்கான தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம்” குறித்து இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்,…

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நேற்று புதன்கிழமை காலை அந்தக்குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த…

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் கனமழை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஐந்து பிராந்தியங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள்…

ஜனவரி 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நாடாளுமன்றத்தில்…

உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 98வது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நடிகை டானியல் புரூக்ஸ் மற்றும் நடிகர் லூயிஸ் புல்மேன் ஆகியோர் நேரலையில் இந்தப் பரிந்துரைகளை வெளியிட…

அநுராதபுரத்தில் மதவாச்சி – கரம்பன்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர். குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு…

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதி வரையான திட்டமிடப்பட்ட இந்தப் பயணத்தில் IMF பிரதிநிதிகள் குழு அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியின்…

நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. பண்டாரவளையில் 11.5 °C ஆகவும், பதுளையில் 15.1 °C ஆகவும், கட்டுகஸ்தோட்டையில் 15.9 °C ஆகவும்…

இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் மூன்று போட்டிகளைக் கொண்டுள்ளது. …

பருத்தித்துறை மருதங்கேணி வீதி வலிக்கண்டி சந்தியில் இன்று வியாழக்கிழமை காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பிரதான வீதியில் வந்த மோட்டார் சைக்கிளும், இணைப்பு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளும்…