Author: Admin

டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தீவிர பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி பொலிஸாரை பா.ஜ.க தவறாகப் பயன்படுத்துவதாக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த…

இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ் பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானார். அவர்…

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு…

வாகனத்தின் உரிமையை மாற்றும்போது அல்லது மாகாணங்களை மாற்றும்போது பயன்படுத்தப்படும் மாகாண எழுத்துக்களை இனி நீக்கவோ அல்லது மாற்றவோ தேவையில்லை என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், புதிய வாகனங்களைப் பதிவு செய்தாலோ, தொலைந்து போன…

அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த…

அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய…

கம்பளை, தவுலகல பகுதியில் கடந்த 11ஆம் திகதி பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ்…

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் தோட்ட பகுதியொன்றில் 15 வயது சிறுமி ஒருவர் துஸ்பிரயோகம். குறித்த சம்பவம் தொடர்பாக 32 வயதுதுடைய திருமணமான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தாத்தா ,பாட்டியின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த…

மஸ்கெலியா லக்சபான தோட்ட பிரிவில் உள்ள உதவி முகாமையாளர் வதிவிட பகுதியில் இரண்டு தினங்களுக்கு முன் இறந்து நிலையில் சிறுத்தை ஒன்றின் உடலினை கண்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தோட்ட முகாமைத்துவம்…

கம்பளை-கண்டி பிரதான வீதியில் குருதெனிய எனும் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர் கம்பளை, கிராஉல்ல பகுதியைச் சேர்ந்த ஐம்பத்தெட்டு வயதுடைய தந்தையான மதுர கீர்த்தி…