Author: Admin

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தலைவர் ரவீந்திர…

மின்சார தூண் உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொனராகலை, செவனகல பகுதியில் இந்த சம்வபம் இடம்பெற்றுள்ளதுடன் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலை…

தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது.ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில்…

சுற்றுலாத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கும் நீண்ட தூர சேவைகளுக்காக பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறிப்பாக மலையக ரயில் பாதை ரயில் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமாகவும், ஈர்ப்பு அதிகமாகவும் இருப்பதுடன் ரயில்…

சுக்கிரன் பெயர்ச்சி: செல்வ செழிப்புக்கு அதிபதியான சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி மீன ராசியில் பிரவேசம் செய்து மே 31 ஆம் தேதி வரை உச்ச ராசியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சுக்கிரன் தன்னுடைய ராசியில்…

வியாழன் பெயர்ச்சி: வியாழன் கிரகமானது வக்ர பெயர்ச்சியடைவதால் சில ராசிக்காரர்கள் ராஜயோகத்தை பெறப் போகின்றனர். எந்தெந்த ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்… ஜோதிட சாஸ்திரத்தின்படி அனைத்து…

குரு வக்ர பெயர்ச்சி: பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர பெயர்ச்சி அடைவதால் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப் போகின்றனர். எந்தெந்த ராசிகள் அந்த பலனை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து இந்த கட்டுரையில்…

சென்னை: ஆங்கில புத்தாண்டு, தை புதிய நம்பிக்கைகளுடன் பிறந்துள்ளது. பொதுவாக தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. யோகங்கள் கொட்டும் இந்தத் தை மாதத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரனின் பெயர்ச்சிகள் உள்ளன. தை மாதத்தில்…

அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20-ந்தேதி பதவியேற்றார். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டார். அதில் குறிப்பாக அமெரிக்காவில் அகதிகள் குடியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி…

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அண்மையில் காட்டுத்தீ பரவியது. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்த தீயில் உயிரிழந்துள்ளனர்.12,000 கட்டிடங்கள் உள்பட பல கட்டுமானங்கள் சேதமடைந்தன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டார்கள்.…