Author: Admin

இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக தற்போதைய தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன Human Washing Machine . ஜப்பானின் ஒசாகாவைச்…

சீன நிறுவனமான ஹவாய் புதிய ஸ்மார்ட் வொட்ச்சான GT 5 ப்ரோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வொட்ச் ஹெல்த் மொனிட்டரிங், பிட்னஸ் ட்ரெக்கிங் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது. மன அழுத்தம், இதயத் துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஒட்சிசன்…

கொமர்ஷல் வங்கியானது அண்மையில் வங்கியின் வருடாந்த சிரேஷ்ட ஊழியர்களுக்கான விருது வழங்கும் விழாவின் 2024 பதிப்பில், 37 ஊழியர்களின் கடமையுணர்வு மற்றும் 25 வருட சேவையை அங்கீகரித்து அவர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகள் மற்றும் பாராட்டுப் பத்திரங்களை…

இன்று வரை வெறும் பொழுதுபோக்கு தளமாக பயன்படுத்தப்பட்ட TikTok, தற்போது அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல. பொழுதுபோக்குடன் கல்வியை இணைத்து உருவாக்கப்பட்ட ‘EduTok’ அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அதன் காரணமாகவே,…

கொவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இன்னமும் காணப்படும் நிலையில், உள்நாட்டு பெறுமதி சேர் திட்டத்தின் கீழ் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட பஜாஜ் பிராண்ட் நியூ மோட்டார்…

இலங்கையில் LOVOL அறுவடை இயந்திரங்களின் ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், பிராந்தியத்தில் LOVOL வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தமது நீண்டகால கூட்டாண்மைக்காகவும் அர்ப்பணிப்பு மற்றும் புத்தாக்கமான சந்தைப்படுத்துதலுக்காகவும், சமீபத்தில் சீனாவில் உள்ள…

ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) பிமல் பெரேராவை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவும், சந்திம குரேயை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை புத்தாக்க அதிகாரியாகவும் நியமித்துள்ளது. இந்த சிரேஷ்ட தலைமைக்…

காசிப முனிவருக்கும் அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவவான் முதலான பன்னிரண்டு சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்கள் ஆதலால் பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தியர்’ என்பர். பிரம்மதேவன் ஒரு காலத்தில் இருள் மயமான அண்டத்தைப் பிளந்தார்.…

நம் எண்ணங்கள் நிறைவேற, இறைவனை நினைத்து விரதம் இருக்கிறோம். விரதத்தை கடைப்பிடிக்க வேண்டிய முறை பல இருக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

எத்தனையோ காய்கள் இருந்தாலும், நாம் இறைவனின் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்வது தேங்காய்தான். நாம் செய்யக்கூடிய காரியங்கள் தேங்காமல் நடைபெற வழிவகுக்கக்கூடியது தேங்காய் என்று சொல்வார்கள். கண்ணேறு படாமல் இருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம்…