தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன
நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை காரணம் காட்டி, தபால் தொழிற்சங்கங்கள் மார்ச் 18 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
பணியாளர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் ,சம்பள உயர்வுகள் போன்ர பிரச்சனைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதை அடுத்து வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் எந்த தீர்வையும் அளிக்கவில்லை என்றும், அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டியதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Trending
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி
- 1,300க்கும் மேற்பட்டோரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
- இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக எரிக் மேயர்!