குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றுவியாழக்கிழமை (06) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதியான டயனா கமகே நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி பிடியாணை உத்தரவைப் பிறப்பித்தார்.
Trending
- 14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு
- கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் மாணவர்களை உள்ளீர்க்கும் விழிப்புணர்வு கருத்தமர்வு
- கட்டுநாயக்காவில் போதைப் பொருட்களுடன் பெண் ஒருவர் கைது
- இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் வெலிக்கடை பொறுப்பதிகாரி பணிநீக்கம்
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்
- ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் அநுராதபுர ரயில் வீதிகள் திறந்து வைப்பு
- தெற்கு , மேற்குஅமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
- பேயர்ன் முனிச் கிளப்பை விட்டு வெளியேறினா தாமஸ் முல்லர்