சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே சுமார் 200 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஓரேப்ரோ நகரில் வயது வந்தோருக்கான கல்வி நிறுவத்தில் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை [4] முற்பகல் 11.30 மணிக்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் பலியானார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில், “முதன்மை குற்றவாளி” இறந்துவிட்டதாகவும், தனியாகவே செயல்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொலையாளி குற்றவாளி தனியாக செயல்பட்டதாக பொலிஸ் நம்புகிறது, ஆனால் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் குற்றவாளிகளை நாங்கள் நிராகரிக்க முடியாது” என்று சுவீடிஷ் பொலிஸ் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அது பயங்கரவாதம் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு