இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விச் செயற்குழுவினால் நடத்தப்படும் களுத்துறை மாவட்டத் தேர்வுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குரிய “கல்விப் பொதுத்தராதர சாதாரணதர விஞ்ஞானத் தொடர் மாதிரி வினாத்தாள் தேர்வின், நான்காவதும் ஐந்தாவதும் தேர்வுத்தாள் கடந்த சனிக்கிழமை[1]களுத்துறை-அரப்பொலகந்த பாரதி தமிழ் மகாவித்தியாலயத்தில் இலங்கை சைவநெறிக் கழகப் பொருளாளர் கோ.இளையராஜா தலைமையில், நடைபெற்றது.
இலங்கை சைவநெறிக் கழக சைவப்பெரியார் சூரன்பெருமானார் கல்விக்குழுத் தலைவர் .அ.கஜந்தன் தலைமையில் நடைபெற்றது.
களுத்துறை மாவட்டத்தில் இலங்கை சைவநெறிக் கழகத்தின் களுத்துறை மாவட்டப் பொறுப்பாளர் திருமதி. தம்பிராஜா கோகிலா ஆகியோர் இதனை நெறிப்படுத்தினர்.
Trending
- இஸ்ரேலுக்கு எதிராக நீர்கொழும்பில் போராட்டம்
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் 100% சாத்தியம் – ட்ரம்ப்
- தேர்தல் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவாக உள்ளது; பவ்ரல் அமைப்பு
- ஏமன் மீதான அமெரிக்கத் தாக்குதலில் 38 பேர் பலி
- 16 ஆண்டுகளுக்குப் பிறகு “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று ஆரம்பம்
- AI இயந்திர பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்திய தாய்லாந்து
- கத்திமுனையில் விமானத்தை கடத்தியவர் நடுவானில் சுட்டுக்கொலை
- ஹைதராபாத்தை வென்றது மும்பை