இலங்கையின் சுதந்திர தினவிழா பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில்
தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பித்தது.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்ந்து பிரதேச செயலாளர் சுதந்திர தின உரை உரையாற்றினார்.அதனைத்தொடர்ந்து மரநடுகையும் சிரமதான நிகழ்வும் இடம்பெற்றது
Trending
- மீன்பிடி மற்றும் நீர்வள அமைச்சகத்திற்கு புதிய செயலாளர்
- வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக தனுஜா முருகேசன் நியமிக்கப்பட்டார்
- நியூசிலாந்து துணைப் பிரதமர் இலங்கைக்கு விஜயம்
- யாழ்ப்பாணத்தில் 2ம்சங்கிலியமன்னனின் 406 ஆவதுநினைவு தின அஞ்சலி
- பிரதமருக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல்
- யாழில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு
- சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த தெரிவிப்பு
- சங்கிலியனின் 406 ஆவது சிரார்த்த தினம்