நகுலேஸ்வரம் அமைந்திருக்கும் வரலாற்றுக்கால சிவத்தமிழ்ப் பூமியான கீரிமலையில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தீன் சைவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கீரிமலையில் உள்ள ஜானாதிபதி மாளிகையை பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழ் மக்களின் விசேட பயன்பாட்டிற்கு வழங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி அனுர திசநாயக்கா யாழ்ப்பாணத்தில் அறிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக் கழக இந்துக்கற்கைகள் பீடத்திற்கு அதனை கோர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Trending
- பாலஸ்தீன தடைக்கு எதிரான போராட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் இலண்டனில் கைது
- விம்பிள்டன் சம்பியனானார் இகா ஸ்வியாடெக்
- அம்பாந்தோட்டை பறவை பூங்காவில் 21 சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களும், கஞ்சாவும் பறிமுதல்
- நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்ற படகு மூழ்கியது மயிரிழையில் உயிர் தப்பினர் பயணிகள்
- இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி கையெழுத்து போராட்டம்
- ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பாடசாலைகளுக்கு வாய்ப்பு
- ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் வீனஸ் வில்லியம்ஸ்
- ஜானிக் சின்னரிடம் நோவக் ஜோகோவிச் தோல்வி