அரச போக்குவரத்தை நவீன வசதிகளுடனான 1,000 புதிய பேருந்துகளை இணைப்பதன் ஊடாக எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் டொக்டர் பிரசன்ன குணசேன புறக்கோட்டை மத்திய பேருந்து வளாகத்தில் நடைபெற்ற விசேட ஆய்வின் போது தெரிவித்தார்.
இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது உள்ள 5,800 பஸ்களில் 4,500 மாத்தரமே பாதைகளில் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியும் என்றும், பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க 7,400 பஸ்கள் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
Trending
- ஆற்றில் மூழ்கி நான்கு பேர் பலி!
- சீமெந்து விலை அதிகரிப்பு
- திருடப்பட்ட 170 சைக்கிள்களுடன் சந்தேக நபர் கைது!
- நுரையீரலின் செயற்திறனை அதிகரிக்கும் சுவாச பயிற்சிகள்
- டெங்கு நோயாளர் தொகை 6,000 ஐ தாண்டியுள்ளது
- புரிந்துணர்வு ஒப்பந்தங்களை வெளிப்படுத்த இந்தியாவின் ஒப்புதல் தேவை
- குருணாகலில் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து!
- கோலிக்கு எதிராக பொலிஸில் புகார்