Tuesday, January 27, 2026 1:47 pm
15 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கும், உயர்நிலைப் பாடசாலைகளில் (Senior Schools) தொலைபேசி பயன்பாட்டைத் தடை செய்வதற்குமான சட்டமூலத்திற்கு பிரான்ஸ் நாட்டின் தேசிய சபை (National Assembly) ஆதரவு அளித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் தற்போது அடுத்தகட்டமாக செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

