கொழும்பு துறைமுகத்தில் குறைந்தது 88 நபர்களின் எலும்புக்கூடுகள் கொண்ட ஒரு மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்த்தப்பட்ட விரைவுச் சாலை கட்டுமானத்தின் போது ஜூலை 2024 இல் இது கண்டுபிடிகப்பட்டது.
மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உதவியுடன் கொழும்பு கூடுதல் நீதிபதி கசுன் காஞ்சன திசாநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கூற்றுப்படி, இது இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 17 மனித புதைகுழி இடங்களில் ஒன்றாகும்.
Trending
- அதிவேகமாக உருகும் அந்தாட்டிக்கா பனிப்பாறைகள்
- வடக்கு கிழக்கில் அதிகரிக்கும் வீதி விபத்து
- “அசிடிசி” இதழியல் உதவித்தொகை திட்டம் நாளை தொடங்குகிறது
- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிஐடி அழைப்பாணை
- கொழும்பு துறைமுகத்தில் மனித புதைகுழி
- மகாஜன வீரன் பிரவீன் சிறந்த சுவட்டு வீரன்
- அமெரிக்க ஓபன் : கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்ற இத்தாலிய வீரர்கள்
- சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் புதிய புகைப்படங்கள் வைரல்