அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட தெம்பிலியான பகுதியில் இன்று இடம்பெற்ற பஸ் விபத்தில் 41 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 41 பேர் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து தெஹியோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Trending
- பிரதமர் மோடிக்கு கிடைத்த பரிசுகள் ஏலத்தில் விடப்படும்
- போலி உதைபந்தாட்ட அனியை நாடு கடத்தியது ஜப்பான்
- இந்தியா நாடாளுமன்றத் தாக்குதலுக்கு காரணம் மசூத் அசார் தான் ஒப்புக்கொண்டது JeM
- வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துக்கு காலிஸ்தானி அமைப்பு மிரட்டல்
- ராணி கமிலா, இளவரசி கேட்டை மெலனியா ட்ரம்ப் வணங்கவில்லை?
- மணல் அகழ்வு திட்டத்தால் 12 மில்லியன் ரூபா வருவாய் இழப்பு
- உலக தரவரிசையில் இலங்கை பாஸ்போர்ட் 97வது இடத்திற்கு சரிந்தது
- அமெரிக்க காங்கிராஸ் உறுப்பினரைச் சந்தித்தார் இலங்கைத்தூதர்