சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா இன்று பத்திர்மாக பூமிக்குத் திரும்பினார்.
சுக்லாவை விமானியாகக் கொண்ட ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) பணி, திங்கட்கிழமை ISS-லிருந்து புறப்பட்டது.
இந்த விண்கலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணியளவில் கலிபோர்னியாவின் கடற்கரையில் தரையிறங்கியது.
Trending
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல், இந்தியா மீது குற்றச்சாட்டு ட்ரம்ப் கண்டனம்
- மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமா? 13 ஆவது திருத்தச் சட்டத்தின் எதிர்காலம்!
- தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவைகள் ஆரம்பம்
- 2025 ஆசிய ரக்பியில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்திய இலங்கை
- ரசிய – இந்திய எண்ணெய் வர்த்தகம், ட்ரம்பின் அறிவிப்பில் குளறுபடியா?
- சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு பின் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகுதாம்
- 2026 முதல் நடைமுறையாகும் புதிய கல்விச் சீர்திருத்தம்
- இலங்கை உணவுக்கு உலக அளவில் பாராட்டு