Tuesday, June 3, 2025 9:59 am
மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக் இ.எஸ் .அபயசேகர நேற்று காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இதுவரை காலமும் கடமையாற்றிய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலக அனுராதபுரம் கஹாட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் பெற்று சென்றதால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இ.எஸ் .அபயசேகர இன்று காலை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
முன்னதாக மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் மானிப்பாய் பொலிஸாரால் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதன்பின்னர்தனதுகடமையைப் பொறுப்பேற்றார்.