பெஹல்காமில் கடந்த மாதம் நடந்த பயங்கரவாத நடவடிக்கையில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏப்ரல் 23 ஆம் திகதி இந்தியா ஒருதலைப்பட்சமாக பாகிஸ்தானுக்கான வான்வெளியை ஒரு மாதத்திற்கு மூடியது, மறுநாள் பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான் வெளியை மூடியது
தற்போதிய சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால், மேலும் ஒருமாதம் வான் வெளியை மூட பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.
Trending
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு
- ஆறு மில்லியன் மக்கள் இங்கிலாந்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்
- மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளார்.
- விஜய் உட்பட பலர் மீது வழக்கு தாக்கல்