நாய் பிரியர்களுக்கான ஹங்கேரியின் மிகப்பெரிய இலவச சமூக விழா வியாழக்கிழமை புடாபெஸ்டில் நடைபெற்றது. உலகெங்கிலும் இருந்து நூற்றுக் கணக்கான நாய்கள் இதில் கலந்து கொண்டன.
நாய் நடனம்,விளையாட்டு,போட்டிகள் பல நடைபெற்றன.
அவை மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான நெருங்கிய பிணைப்பையும் பிரதிபலிக்கின்றன.