டில்லியின் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் அஜித்,அஸ்வின் உட்பட ஐவர் தமிழ் நாட்டில் இருந்து விருது பெற்றனர்.
நடிகர் அஜித் குமார் பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் செஃப் தாமு, லக்ஷ்மிபதி ராமசுப்பையர், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த விருதாகும்.
ஹொக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஷு,க்கு பத்ம விபூஷண் விருது
புகழ்பெற்ற ஹொக்கி கோல்கீப்பர் பி.ஆர். ஸ்ரீஜேஷ் ஆகியோர் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றனர்.
Trending
- நாவாந்துறையில் கூட்டுத் திருப்பலி
- கனடா தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி
- தாவடி ஆலயத்தில் தென்னிந்திய நடிகர் ஜெய் ஆகாஷ்
- வல்வெட்டித்துறை அம்மன் கொடியேற்றம்
- இலங்கை வியட்நாம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இரண்டு பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து – 30 பேருக்கு காயம்
- 24 மணிநேரத்தில் 14 தேர்தல் புகார்கள்
- பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு