களனி பிரதேச செயலக அதிகார வரம்பிற்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாக கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி முகமது லஃபர் தாஹிர் மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தவும் வேறு சிலரும் இதே சம்பவம் தொடர்பாக, மஹர நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Trending
- படப்பிடிப்புக்கு உகந்த நாடு – இலங்கை மோகன்லால்
- 40 ஆயிரம் ரூபா அபதாரம் செலுத்திய நாயின் உரிமையாளர்
- தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு
- பிரிட்டிஷ் F-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
- முனைவர் பட்ட சான்றிதழ் வர தாமதமாகலாம் – சபாநாயகர்
- தடையை மீறி பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்
- யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து
- பாகிஸ்தானின் இராணுவத்தளபதியை அழைக்கவில்லை அமெரிக்கா விளக்கம்