உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று வரை 52 தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுப்பதாகவும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.