Author: varmah

பாகிஸ்தானின் சிறந்த ஈட்டி எறிதல் வீரரான அர்ஷத் நதீமின் நீண்டகால பயிற்சியாளராக இருந்த சல்மான் இக்பால்லுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதுசல்மான் இக்பால் தலைவர் பதவியை வகிக்கும் பஞ்சாப் தடகள சங்கத்தின் அரசியலமைப்பை மீறியதற்காக, தடகள கூட்டமைப்பு…

உக்ரைனில் விரைவில் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால், உக்ரைனுக்கு நீண்ட தூர டோமாஹாக் ஏவுகணைகளை அனுப்ப நேரிடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவை எச்சரித்தார். ஒரு முக்கிய ஆயுத அமைப்பைப் பயன்படுத்தி விளாடிமிர் புட்டினின்…

பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிக்கான 293 விளையாட்டு வீரர்கள் உட்பட 435 பேர் கொண்ட குழுவை சீனா திங்கள்கிழமை வெளியிட்டது.இந்தக் குழுவில் 148 பெண் விளையாட்டு வீரர்களும் 145 ஆண் விளையாட்டு…

கன்சர்வேடிவ் கட்சி மாநாட்டில் இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி மார்கரெட் தாட்சரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட உள்ளது. அந்த விழாவில் தட்சர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.1925 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திக‌தி இங்கிலாந்தின் முன்னாள்…

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்திய பின்னர் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்.இஸ்ரேலுக்கு புறப்பட்டபோது காசாவில் போர் முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார். அவர், எகிப்தில் உயர்மட்ட அமைதி உச்சிமாநாட்டிற்கு…

கரூரில் நடந்த TVK கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் மத்திய விசாரணை அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு உத்தரவு வழங்கியுள்ளது.விசாரணையை கண்காணிக்க சிறப்பு விசாரணைக் குழு – ஓய்வுபெற்ற…

டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் முதல் போட்டியாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லாகூரில் நடைபெறவுள்ள முதல் டெஸ்டில், 38 வயதான மூத்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆசிஃப் அஃப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.உள்ளூர் முதல்…

காலநிலை மாற்றம், பேரிடர்களின் தாக்கங்கள் போன்றவற்ரின் காரணமாக 2030ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் சுமார் 560 பேரிடர்கள் உருவாகும் இதனால் உலகளவில் சுமார் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அனர்த்த…

இலங்கையில் இன்று 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஓரளவு கனமழி பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் மாகாண்ம், சப்ரகமுவா மாகாணம், தென் மாகாணம், வடமேற்கு மாகாணம் ஆகியவற்றிலும், மன்னார் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன்…

எகிப்திய ஊடகங்களில் வந்த செய்திகளின்படி, ஏழு பணயக்கைதிகள் காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.காலி பெர்மன்;ஜிவ் பெர்மன்;மதன் ஆங்ரெஸ்ட்;அலோன் ஓஹெல்;ஓம்ரி மீரான்;எய்டன் மோர்;, கை கில்போவா-டலால் ஆகிய பயணக் கைதிகள் செங்சிலுவைச்சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனை ஹோஸ்டேஜஸ்…