Author: varmah

வடமராட்சி கிழக்கு குடத்தனை செல்வா விளையாட்டு கழகம் நடத்திய மென்பந்தாட்ட இறுதிப் போட்டியில் குடத்தனை பொற்பதியை எதிர்த்துவிளையாடிய கட்டைக்காடு சென் மேரிஸ் 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இறுதி போட்டியின் பின்பு போட்டியை நடத்திய‌ செல்வா…

ரஷ்ய , பெலாரஷ்ய ஆகிய நாடுகளின் வோட்டர் போலோ வீரர்கள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1, ஆம் திகதி முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உலக நீர்வாழ் விளையாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.…

கென்டக்கியில் உள்ள விமான நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே யுபிஎஸ் சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர்.விமானம் ஹவாயில் உள்ள ஹொனலுலுவை நோக்கி…

புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி நடத்தும் 5 ஆவது ஹைக்கூ கவியரங்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி மாலை 3.மணிக்கு கொழும்பு கொட்டாஞ்சேனை எக்ஸலனஸ் சர்வதேச பாடசாலையில் புதிய அலை கலை வட்டத்தின்…

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு எனத் தவறாகக் கருதக்கூடாது என்றும், இஸ்ரேல் அதன் உறுதிமொழிகளை மதிக்க வேண்டும் என்றும், சாத்தியமான மீறல்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுக்க வேண்டும்…

மடகாஸ்கரின் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா, இராணுவக் கிளர்ச்சிக்குப் பிறகு தனது உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறினார், ஆனால் திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட உரையில் தனது இராஜினாமாவை அறிவிக்கவில்லை.51 வயதான அவர், பல…

வரி அச்சுறுத்தல்கள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தொடர்பான பதற்ற‌ங்களைத் தணிக்க அமெரிக்காவும் சீனாவும் முயற்சித்து வரும் நிலையில், ஒக்டோபர் மாத இறுதியில் தென் கொரியாவில் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்ட்…

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) மற்றும் தூதரக உதவியுடன் காவல்துறை சிறப்புப் பிரிவு நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது கணேமுல்ல சஞ்சீவ் கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் கைது செய்யப்பட்டதை பொலொஸார்…

மெக்ஸிகோவில் பெய்து வரும் கனமழை , வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர், 65 பேர் காணாமல் போயுள்ளனர்.கடந்த வாரம் மெக்சிகோவில் பெய்த கனமழையால் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 65 பேர் காணாமல்…

ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையிலான இ ருதரப்பு வர்த்தகத்திற்கான எல்லைக் கடவைகள் இரண்டாவது நாளாக மூடப்பட்டன‌, இரு நாடுகளுக்கும் இடையிலான வார இறுதி மோதல்கள் பதட்டங்களை அதிகரித்தன, மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை சிக்கித்…