Author: varmah

இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சிறப்பு முத்திரை வெளியிடப்பட்டது”செழிப்புக்கான ஸ்திரத்தன்மை” என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த முத்திரை, நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் தேசிய வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இலங்கை வங்கியின் உறுதிப்பாட்டைக்…

வடமத்திய மாகாண வேளாண்மைத் துறை, மகா இலுப்பல்லமவில் உள்ள சேவைப் பயிற்சி நிறுவனத்தில் ஒரு அதிநவீன வாழை திசு வளர்ப்பு நடவு பொருள் உற்பத்தி ஆய்வகத்தைத் திறந்துள்ளது.தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின்…

பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பான வடிகட்டிய குடி நீர் வழங்கும் திட்டம் இன்றுகாலை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் அங்குரார்ப்பண‌ம் செய்யப்பட்டது.இலங்கை பொலிஸ் சேவையின் 159 ஆவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க…

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வந்த சிரேஷ்ட வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் பொத்திவில் ஆதார வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்தியராகவும், பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டதையடுத்து அவருக்கான பிரியாவிடை நேற்று செவ்வாய்க்கிழமை (02) அட்டாளைச்சேனையில்நடைபெற்றது.சுகாதார வைத்திய…

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பீஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.அணிவகுப்பு நடைபெறும் இடமான தியனன்மென் சதுக்கத்திற்குள் ஜி ஜின்பிங் நடந்து சென்று, வீரர்களுடன் கைகுலுக்கிக் கொண்டபோது, ​​ரஷ்ய ஜனாதிபதி…

உண்மையான பணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் கேமிங்கை இந்திய தடைசெய்த சட்டத்தைத் தொடர்ந்து, டிரீம்11 இனி ஸ்பான்சராகத் தொடர முடியாது என்று பிசிசிஐக்குத் தெரிவித்துள்ளது. .2023 முதல் 2026 வரை பிசிசிஐயுடன் ட்ரீம்11 நிறுவனம் 44…

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு இந்த ஆண்டு…

கல்பிட்டியில் நடந்த DJ பார்ட்டியில் தனது காதலனுடன் நடனமாடிக்கொண்டிருந்த 31 வயது ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாக மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டு விளக்க மரியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம்…

இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞர் லக்ஷித கருணாரத்னா மதிப்புமிக்க ஆண்டின் சிறந்த வனவிலங்கு புகைப்படக் கலைஞர் போட்டியில் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார், இதன் மூலம் இந்த சாதனையை அடைந்த முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர்…

நெடுந்தீவையும், கச்சத்தீவையும் இணைக்கும் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மீன்வளம், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் பெருங்கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் நேற்று கச்சத்தீவுக்கு கண்காணிப்புப் பயணம்…