- BBC செய்தி சேவைக்கு இழப்பு கோரி வழக்கு பதிவு செய்த ட்ரம்ப்
- அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்ய உத்தரவு !
- IPL ஏலம்!
- நெடுந்தீவு கடல்தொழில் சங்க கட்டடம் சிவஞானம் சிறீதரனால் திறந்து வைப்பு
- கீழே விழுந்து நொறுங்கிய சுதந்திர தேவி சிலை!
- எச்.ஐ.வி குறித்து இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை !
- இலட்சக்கணக்கில் இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்
- கோடிகளை அள்ளப்போகும் IPL வீரர் யார் ?
Author: varmah
வட்டுக்கோட்டை – மூளாயில் நடைபெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் ,இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்புக்காக களமிறக்கப்பட்டுள்னர்.தனிநபர்களுக்கிடையில் நேற்று மாலை நடைபெற்ற மோதல் குழு மோதலாக மாறியது. இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து…
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 20 ஒவர்கள் கொண்ட இந்த தொடரில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா அவுஸ்திரேலியா , இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட்…
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 18 பாலஸ்தீனியர்கள் பட்டினியால் இறந்துள்ளனர், இதன் மூலம் மார்ச் மாதத்திலிருந்து 76 குழந்தைகள் உட்பட பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவை தளமாகக்…
இலங்கையில் சுமார் 40% காவல்துறை பொலிஸ் அதிகாரிகள் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.சபரகமுவ மாகாணத்தில் பொலிஸ் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு பள்ளிப் பொருட்களை விநியோகிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில்…
தென் கொரியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு , வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதுதென் கொரியாவின் கேப்யோங் நகரில் ஞாயிற்றுக்கிழமை பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவு வீடுகளை மூழ்கடித்து, வாகனங்களை வெள்ளத்தில்…
கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு மதகு நுவரெலியா மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவுறுத்தலின் பேரில் இன்று (20) அதிகாலையில் கதவணை திறக்கப்பட்டது.மழை பெய்தால் மற்ற மதகுகள் தானாக திறக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.கொத்மலை ஓயாவின் கரையோரங்களில்…
இத்தாலியில் நடைபெற்ற ஜிடி4 ஐரோப்பிய சம்பியன்ஷிப்பின் இரண்டாவது பந்தயத்தின் போது மோட்டார் விளையாட்டு மீதான ஆர்வத்திற்கு பெயர் பெற்ற நடிகர் அஜித் குமார் கார் விபத்தில் சிக்கியது.அஜித்திற்கு முன்னால் இருந்த ஒரு கார் திடீரென டிராக்கின்…
காஸாவில் உள்ள உணவு விநியோக மையங்களுக்கு அருகில் இஸ்ரேலிய துருப்புக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 36 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.ரஃபா அருகே வன்முறை நிகழ்ந்தது, அங்கு பொதுமக்கள் காஸா மனிதாபிமான அறக்கட்டளையின்…
தூங்கும் இளவரசர் என்று பிரபலமாக அறியப்படும் சவூதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் கலீத் பின் தலால், கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கோமாவில் கழித்த பின்னர், ஜூலை 19 ஆம் திகதி காலமானார்.2005 ஆம் ஆண்டு…
அஹமதாபாத்தில் ஜூன் 12 ஆம் திகதி நடந்த ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்து பொது மன்னிப்பு கேட்டு, தனது அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, இந்திய விமானிகள் கூட்டமைப்பு (FIP)…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
