Author: varmah

சுற்றுலாத்துறையை மேம்படுத்த தன்பாலித்தவர்களை ஊக்குவிக்க அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர் நாட்டின் சட்டத்தை மீறும் வகையில் அறிக்கை வெளியிட்டிருந்தால் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசியல்…

பஸ்ஸில் பயணம் செய்வோர் நவம்பர் 30 ஆம் திகதி முதல் வங்கி வழங்கிய கிரெடிட் , டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி கட்டணங்களை செலுத்த முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும்…

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிறிக்கெற் ஸ்டேடியமாக மதுரையில் உருவாகி உள்ள இந்த மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை,…

போட்ஸ்வானாவின் காபோரோனில் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற 2025 சர்வதேச தேர்தல் விருது வழங்கும் விழாவில், இலங்கை தேர்தல் ஆணையம் (ECSL) ஆண்டின் தேர்தல் ஆணையமாக அறிவிக்கப்பட்டது. இந்த விருதை தேர்தல் ஆணையர் ஜெனரல்…

இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 5,000 மருத்துவ அதிகாரிகள் தங்கள் பணி வாழ்க்கையில் எந்த நேரத்திலும் சலுகை வாகன உரிமத்தைப் பெறவில்லை என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொழில்முறை மருத்துவர்கள் சங்க (MCPA ) தலைவர்…

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஒரே தனியார் நிறுவனத்தால் ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதில் பெரும் நிதி மோசடி நடந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.ஒரு உரிமத்திற்கு 534 ரூபா.54 சதம் வசூலித்ததால்…

!அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகியோரின் படங்களின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா அடுத்து பிரபாஸை வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோன் ஒப்பந்தம் ஆனார். ஆனால்…

மியான்மரில் புத்த திருவிழாவின் போது பாராக்ளைடர் மூலமாக குண்டு வீச்சு நடைபெற்றதில் 24 பேர் பலியானார்கள்.மத்திய மியான்மரில் தாடிங்யுட் என்ற புத்த திருவிழாவிற்காக தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவை கொண்டாட ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.…

ANAYA சேகரிப்பின் நிறுவனர் மற்றும் கலை இயக்குநரான இலங்கை வடிவமைப்பாளர் சதுரி சமரவீர, பாரிஸ் ஃபேஷன் வீக்கில் ஒரு தொகுப்பை வழங்கிய முதல் இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். பரிஸில் உள்ள ஹோட்டல் லு மரோயிஸில்…

கரூரில் நடந்த கூட்டநெரிசல் சம்பவத்தை காரணம் காட்டி ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.கரூரில் கடந்த மாதம் 27ம் திக‌தி நடந்த தவெக பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம்…