Author: varmah

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை செய்தி சேகரிப்பதில் இருந்து இலங்கை ஊடகங்கள் தடுக்கப்பட்டன. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (PMD) செய்தி சேகரிப்பின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொண்டது,உள்ளூர் பத்திரிகையாளர்களுடன் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதில் மோசமாகத் தவறிவிட்டது.இந்திய…

முன்னாள் அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க , ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோர், வார இறுதியில், இலங்கை எந்த சூழ்நிலையிலும் எந்தவொரு நாட்டுடனும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஈடுபடக்கூடாது…

​​இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோ ஞாயிற்றுக்கிழமை கண்டித்துள்ளார்.மோடி இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக…

அமெரிக்காவின் தெற்கு, மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்,, வெள்ளம் , சூறாவளி தொடர்ந்து தாக்குவதால் 16 பேர் இறந்துள்ளனர். டென்னசியில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பல மாநிலங்களில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும்…

நடப்பு சீசனின் இறுதியில் பேயர்ன் முனிச்சிலிருந்து விலகுவதாக மூத்த மிட்ஃபீல்டர் தாமஸ் முல்லர் அறிவித்துள்ளார். கால்பந்து கிளப்புடனான 25 ஆண்டுகால குறிப்பிடத்தக்க பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.35 வயதான அவர் இன்ஸ்டாகிராமில் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். தனது…

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் [38] திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

1960களில் குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை காட்சிப்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் அனுராதபுரத்தில் உள்ள புனித ஜெய ஸ்ரீ மகா போதிக்கு வழிபாடு…

இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, வில்பத்து தேசிய பூங்காவில் இருந்து ஒற்றைக் கண் கொண்ட பெண் சிறுத்தையின் புகைப்படத்தை பரிசாக வழங்கியதன் பின்னணியில் உள்ள கதையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறைகள் இன்று முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் விடுமுறைகளை இரத்து செய்துள்ளதாக தபால் திணைக்களம்…

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினமும் பாரிய வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 7.41 சதவீதம் வீழ்ச்சியடைந்து 61.99 அமெரிக்க டொலராக பதிவு…