Author: varmah

ஹொங்கொங்கில் சனிக்கிழமை நடந்த சவூதி சூப்பர் கிண்ண இறுதிப் போட்டியில் அல்-நாசரை எதிர்த்து விளையாடிய அல்-அஹ்லி பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.ரொனால்டோவின் அல்‍நாசர் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தாலும் அந்த அணிக்காக…

காசஸாவில் முதல் முறையாக பஞ்சம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் , பாலஸ்தீனக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அவுஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்க‌ணக்கானோர் அணிவகுத்துச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்பிரிஸ்பேனில் , “வரலாற்று சிறப்புமிக்கது” என்று வர்ணித்த பேரணிக்கு குறைந்தது 50,000…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீர்ச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறையாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதயம், சிறுநீரகம் அல்லது பிற சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் துணைப் பணிப்பாளர் டாக்டர் ருக்ஷன் பெல்லனா தெரிவித்தார்.சிறைச்சாலை…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சுமத்தப்பட்டுள்ள மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக 40 ஆண்டுகளுக்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகிறார்.”அவரது சமீபத்திய கைதுக்குப் பின்னால் உள்ள குற்றச்சாட்டுகள்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இலங்கையின் அரசியலை வேறு திசையில் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்பாகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.நேற்று சனிக்கிழமை…

குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) சம்மன் பெறுவதற்கு ஒரு நாள் முன்பு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள ஒரு ஹோட்டலில் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐஎன்சி) மூத்த தலைவர் சசி தரூரை சந்தித்ததாக…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (22) குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன் ஆஜரானால், அவர் நிச்சயமாக கைது செய்யப்பட்டு 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று பதிவேற்றிய யூடியூபரை விசாரிக்க வேண்டும் என…

நீண்ட காலமாக இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணாக விளங்கிய சேதேஷ்வர் புஜாரா, இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.13 ஆண்டுகால தனது சிறப்பான சர்வதேச வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வருவதாக எக்ஸ்…

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஷெத், பென்டகனின் பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் (DIA) தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜெஃப்ரி க்ரூஸ் துணை கடற்படைத் தலைவர் நான்சி லாகோர், கடற்படை சிறப்பு போர் கட்டளைத் தளபதி மில்டன்…

இந்தியாவின் முதல் கடல் பாலமான, 111 ஆண்டுகள் பழமையான ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலத்தை அகற்றுவதற்கான டெண்டரை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.1914 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்களால் கட்டப்பட்டு, திறக்கப்பட்ட இந்தப் பாலம், ராமேஸ்வரம் தீவை…