Author: varmah

மியான்மரின் தேர்தலில் இராணுவ ஆட்சிக் குழு ஆதரவு பெற்ற கட்சி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது.2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு முதன்முறையாக நடைபெற்ற இந்தத் தேர்தலை மனித உரிமைக் குழுக்களும் சில மேற்கத்திய நாடுகளும் கண்டித்துள்ளன. இது…

வரலாற்று சிறப்புமிக்க கண்டி போகம்பர சிறைச்சாலையை மறுவடிவமைப்பு செய்வதற்கான முதலீட்டு திட்டங்களை இலங்கை கோர உள்ளது, அதன் கட்டிடக்கலை மற்றும் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், முன்னாள் சிறைச்சாலையை வணிக ரீதியாக சாத்தியமான திட்டமாக…

இஸ்ரேலிய தாக்குதல்களில் காஸாவில் குறைந்தது 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்உடல்களைப் பெற்ற காஸா மருத்துவமனைகளின் அதிகாரிகளின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் இரண்டு வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களும்,, ஆறு குழந்தைகளும் அடங்குவர்.ஒக்டோபரில் போர்…

கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள ருபயா கோல்டன் சுரங்கத்தில் இந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக, சுரங்கம் அமைந்துள்ள மாகாணத்தின் கிளர்ச்சியாளர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் லுமும்பா கம்பேரே முயிசா…

பலுசிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் இரண்டு தனித்தனி பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறைந்தது 41 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.இராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையின்படி, தீவிரவாதிகள் இருப்பது குறித்த…

சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டல் நிகழ்ச்சி நேற்று 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிபர் சுலபாமதி தலைமையில் நடைபெற்றது.வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், பழைய மாணவர் சங்க…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய்-இயக்கச்சி அபாயவெளியேற்றப் பாதை வெடிப்பு விழுந்து கீழ் இறங்குகின்றதுகொடுக்குளாய் அபாயவெளியேற்ற பாதை ஆசிய வங்கியின் நிதி உதவியுடன் பல மில்லியன் கணக்கான நிதியில் கடந்த சில மாதமாக புனரமைப்ப்பு செய்யப்பட்டு வருகிறது.…

அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு சம்பியன் பட்டத்தை கஜகாஸ்தான் வீராங்கனை எலெனா ரிபாகினா வென்றார். இறுதிப் போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலராஸின் அரியானா சபலென்காவை 6-4, 4-6, 6-4 என்ற செட்…

சென்னை மாவட்டத்தின் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 9 லட்சம் பேர் மீண்டும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக, 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம்…

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் நடைபெறும் சண்டையால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உணவு உதவியை அதிகரிப்பதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.அல்-ஹசாகா கவர்னரேட்டில் 165,000 க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு…