Author: varmah

தரக் கோளாறுகள் காரணமாக தற்போதைய சர்ச்சைக்குரிய நீண்டகால நிலக்கரி டெண்டர் நிறுத்தப்பட வேண்டியிருந்தால் ஏற்படக்கூடிய ஏதேனும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, அவசர கொள்முதல் அடிப்படையில் 300,000 மெட்ரிக் டன் நிலக்கரியை கொள்முதல் செய்ய அமைச்சரவை ஒப்புதல்…

இத்தாலி மிலன் கோர்டினாவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் மொத்தம் 13 ரஷ்ய விளையாட்டு வீரர்கள் நடுநிலை நபர்களாகப் போட்டியிட உள்ளனர்.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2022 பீஜிங்கில் ரஷ்ய அணியில் 200 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இருந்தனர்,…

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்த நிலையில் அடுத்த வருடம் ஓக‌ஸ்ட் மாதம் படம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெய்லர் படத்தின் முதல் பாகம்…

மொராக்கோவிற்கு எதிரான ஆப்பிரிக்கக் கிண்ண (AFCON) இறுதிப் போட்டியில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, செனகல் பயிற்சியாளர் பாப் தியாவுக்கு ஆப்பிரிக்க உதைபந்தாட்ட கூட்டமைப்பு தடை விதித்துள்ள‌தாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.ஜனவரி 18 ஆம் திகதி ரபாட்டில்…

இந்திய அரசு தனது 2026 பட்ஜெட் மூலம் இலங்கைக்கு 4 பில்லியன் இந்திய ரூபாய் உதவியை ஒதுக்க முன்மொழிந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை 2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உலகளாவிய நிச்சயமற்ற…

நேபாளத்தின் கீர்த்திபூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குளோபல் தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்தை 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வரவிருக்கும் மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட அயர்லாந்து தகுதி பெற்றது.குரூப் பி-யில், ஸ்கொட்லாந்து அணி…

இலங்கை கடற்படை ஜனவரி 29 ஆம் திகதி பொலறுவ, திம்புலாகல, அரலகங்விலவில் ஒரு புதிய ரிவர்ஸ் சவ்வூடுபரவல் (RO) குடிநீர் ஆலையைத் திறந்தது.இந்த வசதி அதன் கடற்படை சமூகப் பொறுப்புணர்வு (NSR) திட்டத்தின் கீழ் சுகாதார…

ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்ட அசாதாரண வர்த்தமானியின்படி, இலங்கையில் பொது அவசரகால நிலை ஜனவரி 28 முதல் நீடிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார், இது நாடு…

பீஜிங் டாக்சிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. . கொழும்பில் அதிகாரப்பூர்வ விழாவுடன் வரவேற்கப்பட்டது, இதில் விமானப் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் இராஜதந்திரத்…

டித்வா புயலை தொடர்ந்து ஏற்பட்ட மறுகட்டமைப்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக இந்தியா இலங்கைக்கு 10 பெய்லி பாலங்களை அனுப்பியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சு(MEA) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.விசாகப்பட்டினத்திலிருந்து கொழும்புக்கு இந்திய கடற்படை கப்பலான INS Gharial மூலம்…