Author: varmah

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும், ஐக்கிய அரபு இராச்சிய உப ஜனாதிபதி, பிரதமர் , துபாய் ஆட்சியாளரான ஷேக் முஹம்மது பின்…

மியான்மரில் உள்ள சைபர் கிரைம் முகாம்களில் சிக்கியிருந்த இலங்கையர் ஒருவர் உட்பட 20 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாதுகாப்புக் குழுவால் மீட்கப்பட்ட அவர்கள் தாய்லாந்திற்கு கொண்டு செல்ல‌ப்பட்டதாக…

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சர் சந்திர செகரனின் தலைமையில் நடைபெற்றது.சதொச வலையமைப்பு மூலம் மீன்களை விற்பனை செய்வதற்காக கடற்றொழில் மற்றும் வர்த்தக அமைச்சுக்களுக்கிடையில்…

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 2025 உலக அரச உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ​​ஜனாதிபதி அநுர குமார நேற்று வியாழக்கிழமை (12) வியட்நாம் பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான புய் தான் சன்னைச் சந்தித்தார்.இலங்கைக்கும் வியட்நாமுக்கும்…

கலவரத்தால் கடந்த இரண்டு வருடங்களாகப் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், முதல்வர் பதவி வகித்து வந்த பைரன் சிங் மிக மிக நீண்ட தாமதத்திற்குப் பின்னர் பதவி விலகியதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. இனி மணிப்பூர்…

இலங்கையில் இரண்டு முன்மொழியப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலை பண்ணை திட்டங்களில் இருந்து விலகுவதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (ஏஜிஇஎல்)அறிவித்தது.நீண்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டக் குழுக்களின் மறுசீரமைப்பு ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. விவாதம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளது.பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், தேர்தல் ஆணையம் மறுநாள் வேட்புமனுக்களை…

இஸ்ரேலுடன் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து செயல்படுத்துவதாக ஹமாஸ் வியாழக்கிழமை உறுதிப்படுத்தியது, இதில் பாலஸ்தீன கைதிகளும், இஸ்ரேலிய பணயக்கைதிகளும் ஒப்புக் கொள்ளப்பட்ட கால அட்டவணையின்படி பரிமாறிக்கொள்வது அடங்கும்.இஸ்ரேலின் தொடர்ச்சியான ஒப்பந்த மீறல்கள் காரணமாக, போர் நிறுத்த…

தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியின் (UNMISS) கீழ் உள்ள லெவல்-2 SRIMED மருத்துவமனையில் பணியாற்ற இலங்கை இராணுவ மருத்துவப் படையின் (SLAMC) 11வது படைப்பிரிவு இன்று வியாழக்கிழமை [20] புறப்பட்டது.SLAMC இன்…

ரோமில் உள்ள விமான நிலையத்திலிருந்து ரியானேர் ஜெட் விமானம் ஜேர்மனிக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது பூனையின் மியாவ் சத்த‌ம் கேட்டது. பராமரிப்பு ஊழியர்களை சம்பவ இடத்திற்குச் சென்று போயிங் 737 விமானத்தின் பல பேனல்களை அகற்றிப்பார்த்தபோது…