Author: varmah

காஸா நகரில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனை மீது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் முக்கிய மருத்துவ உள்கட்டமைப்பு சேதமடைந்தது. தனால் மருத்துவமனை மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பாலஸ்தீன…

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு 3.8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்ட முன்கூட்டிய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.முந்தைய காலாண்டில் பதிவான 5.0 சதவீத விரிவாக்கத்தை…

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்கு அதிக வரிகளை விதிப்பது “அமெரிக்க தொழில்துறையில் நாம் இதுவரை கண்டிராத ஒரு ஓட்டையை ஏற்படுத்தும்” என்று ஃபோர்டு தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் ஃபார்லி சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில்…

மேற்கு சூடானின் வடக்கு டார்பர் மாநிலத்தில் உள்ள உம் கடடா நகரில் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை துணை இராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) நடத்திய தாக்குதலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதாக தன்னார்வக்…

ட்ரோனை சுட்டு வீழ்த்துவதற்கு அதிக சக்தி வாய்ந்த லேசர் அடிப்படையிலான இயக்க ஆற்றலைப் பயன்படுத்தி ஸ்டார் வார்ஸ் படத்தில் வருவது போன்ற ஒரு எதிர்கால ஆயுதத்தை வெற்றிகரமாக இந்தியா சோதித்துள்ளது.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு…

அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டினரும் 30 நாட்களுக்குள் அந்நாட்டு மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளது.இந்த உத்தரவு ஏலியன் பதிவுச் சட்டத்தின் அமலாக்கத்தின் கீழ் வருகிறது. மேலும், இது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால்…

விரைவுச் சாலைகளில் இருந்து ஏப்ரல் 11 ,12 திகதிகளில் சுங்க வரி வருவாய் 100 மில்லியன் ரூபாவைத் தாண்டியதாக சாலை மேம்பாட்டு ஆணையம் (RDA) தெரிவித்துள்ளது.இரண்டு நாட்களில் மொத்தம் 297,736 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தியுள்ளன,…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்கான செயல்முறையைத் தொடங்க நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சுஒரு குழுவை நியமித்துள்ளது. ஏப்ரல் 11 ஆம் தேதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற முதற்கட்ட விவாதத்தைத் தொடர்ந்து…

இலங்கையில் GSP+ சலுகையை மறுபரிசீலனை இந்த மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய (UN) பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை தர உள்ளது.இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு GSP+ இன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்,…

தமிழ்,சிங்கள புத்தாண்டு பண்டிகை காலத்தில் கலால் துறையால் நாடு தழுவிய சோதனைகளில் இதுவரை மொத்தம் 1,320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏப்ரல் 3 முதல் ஏப்ரல் 12 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இந்த கைதுகள் நடந்ததாக…