Author: varmah

வாகன கண்ணாடிகளில் பெயர் பலகைகளை காட்சிப்படுத்துவதைத் தவிர்க்க பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சூரிய ஒளி பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட வண்ணப்பூச்சுகளைத் தவிர, வருவாய் உரிமங்களை மட்டுமே வாகன கண்ணாடிகளில் காட்சிப்படுத்த முடியும் என்று பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு…

வடமராட்சியில் வங்கக் கடல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் வல்லிபுர ஆழ்வார் ஆலய பெருந்திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.வல்லிபுர ஆழ்வார் ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக்குருக்கள் தலலைமையில் சிறப்புப் பூஜைகளின் பின்னர் கொயேற்றம்…

மட்டுவில் மோகனதாஸ் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை [21] மாலை மோகனதாஸ் விளையாட்டு மைதானத்தில்நடைபெற்றது.சென்ற வாரம் ஆரம்பமான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் A பிரிவில் 7 கழகங்கள் பங்குபற்றி…

செல்வநாயகம் நினைவு அறைக்கட்டளையின் அனுசரணையுடன் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களின் சமாதான தொடர்பாக பயிற்சி யூட்டப்பட்டு உலக சமாதான தினத்தை முன்னிட்டு ஒரு நடைப்பவனி திட்டமிடப்பட்டதுஉலக சமாதான தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை [21]…

தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதாந்தம் வெளியீடு செய்யப்டும் ஆன்மீகளின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில்வெள்ளிக்கிழமை நடைபெற்றது.ஆவணி மாத 332 ஆவது இதழின் வெளியீட்டு நிகழ்வில் வெளியீட்டுரையினை சைவப்புலவர்…

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த சனிக்கிழமை மாலை அரிதான இதயத்தை வருடும் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுவைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிடும் நேரம் என்பதால் உறவினர்கள் பலர் வந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது 24ஆம் இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த…

இந்தியாவுக்கு எதிராக துபாயில் நடைபெற்ற ஆசியக்கிண்ணப் போட்டியில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹானின் செயலால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.பாகிஸ்தான் வீரர் சாஹிப்சாதா ஃபர்ஹான்‍ அரைசதத்தை எட்டியதும்,தனது துடுப்பை ஏகே-47 துப்பாக்கியைப் போல பாவித்து…

கிரேன் மூலம் தவெக தலைவர் விஜய்க்கு பிரமாண்ட மாலை அணிவித்த தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், அனுமதி இல்லாமலும் செயல்பட்டதாக கூறி கிரேன் உரிமையாளர் உள்ளிட்ட 4…

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ராதிகாவின் தாயார் கீதா வயது மூப்பு காரணமாகக் காலமானார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவியான கீதாவின் வயது 86. அவருடைய இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என…

ரஷ்யாவின் தூர கிழக்கிற்கு தற்காலிக வேலைக்காக அனுப்பப்பட்ட வட கொரிய தொழிலாளர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேர்ந்துள்ளனர், ஜூலை மாதத்திலிருந்து நாட்டின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு புலனாய்வு அதிகாரி ஒருவர் மேற்கோள்…