Author: varmah

புகைபிடித்து பிடிபட்டதால், இரண்டு ஓட்டப்பந்தய வீரர்கள் எதிர்கால ஜியாமென் மரத‌ன் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர் என்று ஏற்பாட்டாளர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.ஜியாமென் மரத‌ன் ஏற்பாட்டுக் குழுவின் அறிக்கையின்படி, இரண்டு ஓட்டப்பந்தய வீரர்களும் ஓட்டப்பந்தயத்தில் புகைபிடித்தது உறுதி…

இலங்கைக்கான அமெரிக்கத்தூதராக சுமார் நான்கு ஆண்டு பணியாற்றிய‌ ஜூலி சுங்கின் காலம் நேற்று 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதராக எரிக் மேயர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறதுஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,…

வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி வருவதற்காக நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடாவுக்கு 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.அமெரிக்க அரசால் கைது செய்யப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் சர்வாதிகார…

உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக, மான்செஸ்டர் யுனைடெட் , நெதர்லாந்து ஆகியவற்றின் முன்னாள் ஸ்ட்ரைக்கர் ரூட் வான் நிஸ்டெல்ரூய் நெதர்லாந்து பயிற்சியாளர் குழுவில் மீண்டும் இணைவார் என்று தேசிய சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.70 போட்டிகளில் 35…

அமெரிக்காவில் இந்த ஆண்டு நடைபெறும் உலகக்கிண்ண உதைபந்தாட்டம், 2028 ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளைத் தவிர, “முக்கிய விளையாட்டுகள்” என்று வகைப்படுத்தும் பல தடகளப் போட்டிகளை ட்ரம்ப் நிர்வாகம் அடையாளம் கண்டு அவற்றுக்கு விஸா…

வடமராட்சி கிழக்ககில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயக கொடியேற்றம் இன்று மாலை 4:30 மணியளவில் கட்டைக்காடு பங்குத்தந்தை வசந்தன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.எதிர் வரும் 19 ஆம் திகதி நற்கருணை…

கார்,பைக் ரேஸ் என சுற்றித்திரியும் அஜித் தனது பட புரமோஒசன்களில் தலையைக் காட்டுவதில்லை. விளம்பரம் இல்லை”, “புரமோஷன் இல்லை” என்று கண்டிப்பாக இருந்த அஜித், திடீரென ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘கேம்பா எனர்ஜி’ (Campa Energy) எனர்ஜி…

குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீராங்கனை ஆயுஷி சோனி ,மகளிர் ஐபிஎல் வரலாற்றிலேயே ‘ரிட்டயர்டு அவுட்’ ஆன முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.ஜனவரி 13 அனாம் திகதி நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல்…

நில‌வில் ஹோட்டல் ஒன்றை திறக்கவிருக்கிறது அமெரிக்காவை சேர்ந்த Gru space என்கிற நிறுவனம்.ஒருநாள் இரவு தங்க இந்திய மதிப்பில் 90 கோடிக்கு மேல் செலவாகும் என்று சொல்லப்படுகிறது. நிலவில் ஹோட்டல் அமைப்புக்கான பணிகளை 2029ல் தொடங்கி…

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 95 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளை இலங்கை பெற்றுள்ளது.என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் (SSP) F.U. வூட்லர் வெள்ளிக்கிழமை அறிவித்தார். ஒழுங்கமைக்கப்பட்ட சிண்டிகேட்கள், ஒன்லைன் மோசடிகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட குற்றவாளிகளை நாடு…