Author: varmah

ருமேனியாவின் வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தென்மேற்கு மாவட்டங்களில் கடுமையான வெப்பத்திற்கான மிக உயர்ந்த அளவிலான எச்சரிக்கையை வெளியிட்டது, வெப்ப அலை தீவிரமடையும் என்றும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 41…

முதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வருவதால், ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா அமெரிக்க ஓபனில் இருந்து விலகியுள்ளார் என்று போட்டி அமைப்பாளர்கள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.உலகின் 12-வது இடத்தில் இருக்கும் படோசா, தொடர்ச்சியான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார், அதில்…

ரைபகினாவின் பயிற்சியாளர் ஸ்டெபானோ வுகோவ்வின் மீது விதிக்கப்பட்ட இடை நீக்கம் இரத்துச் செய்யப்பட்டது.அவர்மீண்டும் வீரர் பகுதிகள் ,பயிற்சி மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கும் சான்றுகளைப் பெற அனுமதிக்கப்படுவார் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.நடத்தை விதிகலை மீறியதால் ஜனவரி…

அரசு நிறுவனங்களுக்கு 2,000 டபிள் கப் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத் திட்டம் தற்போது 2026 பட்ஜெட்டில் சேர்க்கப்படும் ஒரு திட்டம் மட்டுமே என்று கருவூல துணைச் செயலாளர் ஆனந்த கித்சிரி செனவிரத்ன தெரிவித்தார்.அவர் மேலும்…

சட்டவிரோத மருத்துவர் இடமாற்றங்கள் , நியமனப் பட்டியல்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து தவறினால், நாளை (11) நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்குவோம் என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)…

இளைஞர் சங்கத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம்இந்த நாட்டில் இளைஞர் சங்கத்தை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இளைஞர் சங்கங்த்தை அரசியல்மயமாக்குவது , இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று விசேட உரையொன்றை…

வலஸ் கட்டா என்ற திலின சம்பத் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காயமடைந்துள்ளார்.90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வலஸ் கட்டா தற்போது மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு…

நாளை திங்கட்கிழமை (11) பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல் மாகாணம்,…

முன்னணி மதுபான நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் மதுபான போத்தல்களில் தண்ணீரை கலந்து விற்பனை செய்த மோசடியை மதுவரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த மோசடியாளர்கள் மதுபான போத்தல்களின் மூடிகளை மிக சூட்சுமமாக அகற்றி, அவற்றில் தண்ணீரை கலந்து, மூடிகளை மீண்டும்…

முன்னாள் எம்.பி லொஹான் ரத்வத்த திடீர் சுகயீனம் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.