Author: varmah

உள்ளாட்சித் தேர்தலுக்கான சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்களில் சுமார் 425 கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன2025 உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் செயல்முறை 25 மாவட்டங்களில் நிறைவடைந்துள்ளதாகவும், 336 உள்ளாட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையர்…

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது வாசிப்பு வாக்கெடுப்பின் போது, ​​இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், 2025 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.பிற்பகல் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின்…

2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் , சுயேட்சை குழுக்களைச் சேர்ந்த சுமார் 80,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.107 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 49 சுயேட்சை குழுக்களும் போட்டியிடவுள்ளன.இந்த தேர்தலில், 8,500 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.வேட்புமனுக்கள்…

கம்பஹாவில் ஷிரந்தி ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நில பரிவர்த்தனைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) விசாரணை கோரப்பட்டுள்ளதாக தொழிலாளர் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இம்புல்கொட , மாகோல பகுதிகளில் உள்ள நிலங்கள்…

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் ஜே. பப்பாரோ இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்., இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அட்மிரல்…

அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 20 ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட அரசாங்க அதிபருமான சிந்தக அபேவிக்கிரம தெரிவித்தார்.அக்கரைப்பற்று மாநகர சபை, அம்பாறை நகர சபை, திருக்கோவில், அட்டாளைச்சேனை, இறக்காமம்,…

சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பட்மிண்டன் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர் சங்கர் முத்துசாமி சுப்பிரமணியன் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, உலகின் நம்பர் 2 வீரரான டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டோன்சனை மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒரு…

இலண்டன் ஹீத்ரோ விமான நிலயத்துக்கு அருகிலுள்ள மின்சார துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தைத் தொடர்ந்து ஹீத்ரோ விமான நிலையம் நள்ளிரவு வரை மூடப்படும்.இதனால் சுமார் 1,357 விமானங்கள் பாதிக்கப்படும் என்று மதிப்பிட்டுள்ளது பயணிகள்…

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தாக்கல் செய்த ஜேர்மனியப் பெண்ணின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுமாத்தளையில் உள்ள கலேவல பிரதேச சபைக்கு ஒரு சுயேச்சை வேட்பாளராக அவர் தனது வேட்புமனுவை சமர்ப்பித்திருந்தார்.உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 159 வேட்பு மனுக்களில் 35 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பிரதீபன் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள்,13 பிரதேச சபைகள்…