Author: varmah

இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாவிட்டாலும், ஒரே பாலின தம்பதிகள் ஒரு குடும்பத்தை உருவாக்க முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் , வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனது 25…

தெற்கு இஸ்ரேல் மீது ஒக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட இரண்டு அமெரிக்க-இஸ்ரேலிய குடிமக்களான ஜூடி வெய்ன்ஸ்டீன்-ஹக்காய் (70) ,அவரது கணவர் காட் ஹக்காய் (72) ஆகியோரின் உடல்களை…

ஸ்டாவஞ்சரில் நடந்து வரும் நோர்வே பெண்கள் செஸ் போட்டியில், ஆர்மகெடோன் சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபு பெண்கள் உலக சம்பியன் ஜூ வென்ஜூனை தோற்கடித்தார்.இந்த வெற்றி வைஷாலியின் நிலையை உயர்த்தியது மட்டுமல்லாமல், சகநாட்டவரான கோனேரு…

சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட துயர நெரிசலில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அறிவித்துள்ளது.இது பாஸ் இருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்வாக…

ரோஹிங்கியா புகலிடக் கோரிக்கையாளர்களின் குழுவை அணுக அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணையம் , ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமை ‍ஆகியன – அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.மியான்மரில் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியா இன சமூகத்தைச்…

கொழும்பு துறைமுகத்தின் சரக்கு போக்குவரத்து அளவுகள் ஏப்ரல் 2025 இல் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 5.8 சதவீதம் சரிவைப் பதிவு செய்தன, இது 495,456 இருபது அடி சமமான அலகுகளை (TEUs) எட்டியது, இது இந்த…

இந்த ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் மாதத்திற்குள் 900க்கும் மேற்பட்ட புதிய ஊழியர்களை நியமிப்பதன் மூலமும், சுமார் 3,000 உள் பதவி உயர்வுகள் மூலம் ரயில்வே துறை அதன் செயல்திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிகா…

2025 ஜனவரி முதல் ஏப்ரல் வரை மோட்டார் வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் ரூ. 136 பில்லியன் வருவாயை ஈட்டியுள்ளது.இந்த எண்ணிக்கையில் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT), சுங்க வரி மற்றும் ஆடம்பர வரி வசூல்…

உலக வங்கி தொகுத்த அறிக்கையின்படி, மக்கள் ஒரு நாளைக்கு சராசரியாக ஆறு மணி நேரம் வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு வெப்பமானதாகக் கருதப்படும் சில தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.இந்தியா, பாகிஸ்தான் ,பங்களாதேஷ்…

தேசிய சுற்றடல் வாரம் , தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (05) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க…