- மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி
- நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய்?
- கபில சந்திரசேனவின் மரணம் குறித்து முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரண பாரிய குற்றச்சாட்டு!
- தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு!
- சட்டவிரோதப் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொகுசு பஸ்கள் முடக்கம்!
- தவெகவின் 108 உறுப்பினர்கள் இராஜினாமா செய்தால் என்னவாகும்?
- தங்க விலை நிலவரம்!
- வெற்றியின் அருகில்தான் இருக்கிறோம் – விஜயின் உருக்கமான பதிவு!
Author: varmah
வெள்ளிக்கிழமை ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் பரந்த அளவிலான தாக்குதல்களை நடத்தியது, அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளை குறிவைத்து, தெஹ்ரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதைத் தடுக்கும் நீண்டகால நடவடிக்கையின் தொடக்கம் இது…
வெசாக் போயா ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதியை அனுமதியின்றி விடுவித்ததைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு மத்தியில் , சிறைச்சாலைகள் துறையின் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து ஆணையர் காமினி பி. திசாநாயக்கஇ ராஜினாமா…
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து 242 பயணிகளுடன் இலண்டனுக்கு காலை 11 மணிக்குப் புறப்பட்ட புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியது.இந்த விமானத்தில் பயணிகள் 242 பேர் பயணம் செய்துள்ளனர். விழுந்து நொறுங்கிய விமானத்தில்…
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் இலக்கியத்துறையில் இளையோர்களின் ஆர்வத்தை மேம்படுத்தவும்புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி பாடசாலை நூலகங்கள், சனசமூக நிலையங்களுக்கு புத்தகங்களை வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கான புத்தகங்களை சேகரிக்கும் நடவடிக்கையில்…
யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவகம் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகாட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக், பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட…
பருத்தித்துறைக்கு அருகே உள்ள கற்கோவளத்தில் இராணுவ முகாம் இருந்த இடத்துக்கு அருகில் எலும்புக் கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்துக்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். ]
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த பெண் ஒருவர், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களைச் செய்வதன் மூலம் அரசாங்க சம்பளம் ,கூடுதல்…
கந்தளாய் மாவட்டத்தில் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட சுமார் 3,300 ஏக்கர் நிலங்கள் இன்று 1,152 விவசாயக் குடும்பங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் கூற்றுப்படி, இந்த பகிர்ந்தளிக்கப்பட்ட நிலங்கள் ஒரு காலத்தில் அந்தப் பகுதியில்…
தென்னாப்பிரிக்காவில் வெள்ளத்தில்பாடசாலை பஸ் சிக்கியதால் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர்.செவ்வாய்க்கிழமை காலை பாடசாலைக்குச் செல்லும் வழியில் டெகோலிக்னி கிராமத்தில் ஒரு பாடசாலைபஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.மாணவர்களூடன் சாரதி ,உதவியாளர் உட்பட 13 பேர்…
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று புதன்கிழமை (11) பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.முறையான வரவேற்பு விழாவைத் தொடர்ந்து இந்த…
Categorise .
Company .
Address.
- Eekan Media
- Point Pedro Road
- Manthikai
- Jaffna
- Srilanka
- mediaeekan87@gmail.com
Subscribe to Updates
உங்கள் பிரதேசச் செய்திகள் எங்கள் தளத்தில் இடம் பெற விரும்புகிறீர்களா?
