Author: varmah

வருமானத்திற்கு அப்பாற்பட்ட மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், வாகனங்கள் , வங்கிக் கணக்குகளை பராமரித்ததன் மூலம் லஞ்சச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் கூறி, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையம் முன்னாள் தொழிலாளர்…

இந்தியா உட்பட உலகளவில் பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 மாறுபாட்டின் தோற்றத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளரும், சுகாதார அமைச்சருமான டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.நேற்று திங்கட்கிழமை (27)…

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளன த்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் மிகப்பிரமாண்டமான முறையில்கனடா கல்விக் கண்காட்சி நடைபெற வுள்ளது.வலம்புரி ஆடம்பர விருந்தினர் விடுதியில்மே 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் கனடா கல்விக் கண்காட்சி ,…

மிகப்பெரும் இனப்படுகொலை இலங்கையில் இடம்பெற்றது. அதற்கு போதியளவு அதாரமும் இருக்கின்றது. இதை அனுர அரசு இல்லை என கூற முனைவதை ஏற்க முடியாது என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாசன் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாண ஊடக…

யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக உள்ளூர் கலாச்சார உத்தி யோகத்தராக கடமையாற்றிய பிரபாகரசர்மா சச்சிதானந்தக்குருக்களுக்கு இன்று யாழ்ப்பாணம் திருவள்ளூவர் பண்பாட்டு மைய முன்றலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ சந்தோஷ் ஜா கலந்து கொண்டு அஞ்சலி…

இலங்கையை மையமாகக் கொண்ட இந்தியத் திரைப்படமான “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தின் வசூல் உலக அளவில் ₹75 கோடியைத் வசூலைத் தாண்டியதுஇலங்கையின் பொருளாதார நெருக்கடியை மையமாகக் கொண்டு, யாழ்ப்பாணத் தமிழ் பேச்சுவழக்கைச் சித்தரிக்கும் தென்னிந்தியத் திரைப்படமான “டூரிஸ்ட்…

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு போலந்து வெளியுறவு அமைச்சர் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவரை வெளியுறவு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வரவேற்றார்.ஐரோப்பிய ஒன்றிய…

இலங்கையின் தெற்கு கடற்கரையின் ஆழ்கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை [27] தடுத்து வைக்கப்பட்ட இரண்டு பல நாள் மீன்பிடி படகுகளில் ஹெராயின் , படிக மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட சுமார் 450 கிலோ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை…

இலங்கை முழுவதும் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக எட்டு மாவட்டங்களில் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.புத்தளம், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி , கேகாலை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை,பலத்த காற்றினால் மொத்தம்…

இந்திய உதவியுடன் மன்னாரில் அமைக்கப்பட்ட ஜிம் பிரவுன் நகர் மாதிரி கிராமம் இன்று செவ்வாய்க்கிழமை [26] இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு சந்தோஷ் ஜா , நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி துணை…