Author: varmah

இலங்கை இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் வருடாந்திர சுற்றுலா வருவாயில் 10 பில்லியன் அமெரிக்க டிலரை இலக்காகக் கொண்டு வருவதால், ஐந்து ஆண்டுகளுக்குள் அதன் விமானங்களை இரட்டிப்பாக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திட்டமிட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 27…

பாடசாலை விளையாட்டு உட்பட பாடசாலை அதிகாரிகள், அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு…

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். கடந்த மாதம் அமெரிக்கஜனாதிபதியாக‌ இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.அந்த…

அலாஸ்காவின் நோம் நோக்கி 10 பேருடன் சென்ற பெரிங் ஏர் விமானம் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானத்தில் விமானி ஒருவரும் 9 பயணிகளும் இருந்ததாக‌விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரியவருகிறது.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்துத் தூதுவர் சிரி வோல்ட் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.அப்போதுசுவிட்சர்லாந்து அரசாங்கம் பல்வேறு துறைகளில் இலங்கைக்கு வழங்கும் ஆதரவுகளுக்கு சபாநாயகர் இதன்போது நன்றி தெரிவித்தார்.பொருளாதார அபிவிருத்தி, ஊழல் ஒழிப்பு முயற்சிகள், நல்லிணக்கம்…

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தில் உலகளாவிய அளவில் 10,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களில் 300 க்கும் குறைவான ஊழியர்களை மட்டுமே வைத்திருக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக நான்கு வட்டாரங்கள் வியாழக்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.ஜனவரி…

2025 ஆம் ஆண்டில் 3 லட்சம் இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க மாலத்தீவு அரசு இலக்கு வைத்துள்ளது.2023 ஆம் ஆண்டில் முதலிடத்தில் இருந்த இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் ஆறாவது இடத்திற்குச் சரிந்ததைத்…

ஜனவரி 1, 2025 நிலவரப்படி, அமெரிக்கா உறுப்பினராக இருந்த பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதாகவும், அது இனி ஒரு பகுதியாக இல்லாத ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பிலிருந்து விலகுவதற்கு தகுதியற்றது என்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC)…

சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடும் முயற்சியின் ஒரு பகுதியாக, மியான்மரில் ஐந்து பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்தியதைத் தொடர்ந்து, ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளைத் தடுக்க தாய்லாந்து எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளது என்று துணைப் பிரதமர் பும்தம்…

நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை எனவும், தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவப்பு நெல் 120 ரூபாவாகவும், சம்பா நெல் 125 ரூபாவாகவும், கீரி சம்பா நெல் 132…