Author: varmah

பிம்ஸ்டெக் (BIMSTEC) பொதுச்செயலாளரும், தூதுவருமான இந்திரமணி பாண்டே அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து பிம்ஸ்டெக்கில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இலங்கையின் தொடர்ச்சியான பங்களிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இக்கலந்துரையாடலில் இலங்கையில்…

அரச ஊழியர்களி சம்பள உயர்வு வழங்கப்படும். கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டணியினருக்கு இடையே நேற்று சனிக்கிழமை [8] அலரி மாளிகையில் நடைபெற்ற…

அவுவுஸ்திரேலிய யுனைடெட் பெட்ரோலியம் நிறுவனமான யுனைட்டட் பெற்றோலியம் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கையில் தமது செயல்பாடுகளை நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளது.வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டினுள் எரிபொருட்களை விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் மேற்கொண்டிருந்தது.சீனாவின் சினோபெக் நிறுவனம், அமெரிக்காவின்…

யாழ்ப்பாணத்தில் சைவ சித்தாந்த வகுப்புகள் இலங்கை சைவநெறிக்கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை இந்துமாமன்றம், இலங்கை சைவசமயப்பேரவை அனுசரணையில் யாழ்ப்பாண இந்து மாமன்ற அலுவலக கட்டடத்தில் திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த வகுப்புகள் இன்று சனிக்கிழமை [8] சிறப்பாக…

அலாஸ்காவில் கடந்த வியாழக்கிழமை [30]10 பேருடன் காணாமல் போன விமானத்தின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். இந்த விபத்தில் 10 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.காணாமல் போன விமானத்தின் விளக்கத்துடன் பொருந்தக்கூடிய ஒரு விமானம்…

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் , இஸ்ரேல் ஆகியன இன்று சணிக்கிழமை[8] பணயக்கைதிகளையும் கைதிகளையும் பரிமாறிக் கொண்டன.போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, 183 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்று…

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர உட்பட பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்கள் மற்றும்…

வாகனங்களை ஏற்றி வரும் கப்பல் ஒன்று இலங்கையை இம்மாத இறுதியில் இலங்கையை வந்தடையும். எதிர்வரும் 25ஆம் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.மார்ச் மாதத்தின்…

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் பர்வேஷ் வர்மாவிடம் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.பர்வேஷ் வர்மா 25,057 வாக்குகளும், கெஜ்ரிவால் 22,057 வாக்குகளும்…

டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களைக் கடந்து பாரதீய ஜனதா வரலாற்றில் மறுபிரவேசம் செய்துள்ளது.பாஜக 40 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, இதன் மூலம் 27 ஆண்டுகளுக்குப்…