Author: varmah

காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதற்கு ஒரு திருப்பு முனையாக அமையலாம் என்று நம்பப்படுகின்றது.வடக்கில் வலிந்து…

‘பசுமை சைக்கிள் ஓட்டுதல் சுற்றுலா’ ஒற்றுமை மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பயணத்தை நிறைவு செய்கிறதுநீதி அமைச்சின் ஆதரவுடன் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பசுமை சைக்கிள் ஓட்டுதல் சுற்றுலா’ 12 நாள்…

இலங்கை மாணவர்களுக்கான இந்த வருட சீருடைத் துணித் தேவையையும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளது, இதன் மதிப்பு 5,171 மில்லியன் ரூபாஆகும். இந்த அறிவிப்பு இன்று (16) பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது.சீனத்…

டமாஸ்கஸில் உள்ள சிரிய இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தன.தெற்கு சிரியாவில் ட்ரூஸ் குடிமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தாக்குதல்கள் நடைபெறுவதால் இஸ்ரேலின் அரசியல் தலைமையின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல்…

அமெரிக்க ரயில்களில் ஒரு தீவிர பாதுகாப்பு பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. இது ஹேக்கர்கள் ரயில்களின் பிரேக்குகளை தொலைவிலிருந்து முடக்க அனுமதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.இந்தக் குறைபாட்டை முதன்முதலில் 2012 ஆம் ஆண்டு, சுயாதீன ஆராய்ச்சியாளர் நீல் ஸ்மித்…

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு இலங்கை தமிழ் அரசு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், குப்பை சேகரிக்கும் டிராக்டர்களில் சென்று தமது எதிர்ப்பைத் தெரிவ்த்தனர்அரசாங்கம் அவர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களை பறிமுதல் செய்து…

வெலிகேபொல பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உறுப்பினர் அலிபேபி என அழைக்கப்படும் கொடித்துவக்கு ஆராச்சிலாகே வசந்த என்பவருக்கே எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.மரண…

கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மான் மாகாணத்தின் சில பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 11 பேர் காயமடைந்தர்.இந்த வெள்ளம் மாகாணத்தின் தலைநகரான மெஹ்தர்லாம் நகரம் , பல மாவட்டங்களை பாதித்தது, குறைந்தது 80…

புதுப்பிக்கப்பட்ட உட்புறங்கள் மற்றும் அனைத்து கேபின்களிலும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட போயிங் 777, பிரீமியம் எகானமியை அதிக வழித்தடங்களில் அறிமுகப்படுத்தும் எமிரேட்ஸின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்த விரும்பப்படும் பயண வகுப்பை வழங்கும் உலகளவில்…

சர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) பார்வையிட்ட முதல் இந்தியரான சுபன்ஷு சுக்லா இன்று பத்திர்மாக பூமிக்குத் திரும்பினார்.சுக்லாவை விமானியாகக் கொண்ட ஆக்ஸியம்-4 (ஆக்ஸ்-4) பணி, திங்கட்கிழமை ISS-லிருந்து புறப்பட்டது.இந்த விண்கலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல்…