Author: varmah

செயற்கை நுண்ணறிவு மூலம் தனது உருவத்தையும் குரலையும் தவறாகப் பயன்படுத்தும் மோசடி தொடர்பாக இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார,பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.சமூக ஊடகங்களில் ஒரு பதிவில், மோசடி செய்பவர்கள் தனது அனுமதியின்றி தனது சாயலைக்…

உலகளாவிய பாதுகாப்பு தரவரிசையில் இலங்கை இரண்டு இடங்கள் சரிந்து, 57.7 பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண்ணுடன் 61வது இடத்தில் உள்ளது. குற்ற அளவுகள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட இந்த குறியீட்டில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்…

இஸ்ரேலிய நடவடிக்கைகளைத் தடுக்க உலகளாவிய முயற்சிகள் தோல்வியடைந்ததால், காஸாவிலும், மேற்குக் கரையிலும் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், பாலஸ்தீனியர்கள் தங்கள் காலத்தின் “மிகப்பெரிய மனிதாபிமான பேரழிவை” எதிர்கொள்கின்றனர் என்று பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வியாழக்கிழமை…

சிறப்பு விசாரணைக் குழுவின் முடிவுகளைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மாத்தின் மீதான விவாதம் ஓகஸ்ட் 5 ஆம் திகதி பாராமன்றத்தில் நடைபெறும்.அதிகாரிகளை நீக்குதல் (நடைமுறை)…

எக்ஸ்-பிரஸ் பேர்ல் பேரழிவில் சம்பந்தப்பட்ட அரசு சாரா தரப்பினர் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக ஒரு வருடத்திற்குள் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஆரம்ப கட்டணமாக செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.அத்தகைய கொடுப்பனவுகளை…

அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு வங்கக் கடலோரம் தனி ஆட்சி புரியும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் இன்று இலட்சக்கணக்கான மக்களின் அரோகரா கோஷங்களுடன் சிறப்பாக இடம்பெற்றது.ஆலயத்தின் திருவிழாவானது…

இராம பிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான புடைசூழ இன்று நடைபெற்றது.

சீன எல்லைக்கு அருகில் உள்ள அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா நகருக்கு அருகே 49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியதில் 49 பேரும் பலியானதாக அறிவிப்பு.சைபீரியாவை தளமாகக் கொண்ட அங்காரா விமான நிறுவனத்தால்…

தாய்லாந்து , கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதால், இரு அண்டை நாடுகளும்…

அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது, ஆலோசனை இல்லாமை, கொள்கையில் முரண்பாடுகள் , மாணவர்கள் மீது ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை இது சுட்டிக்காட்டுகிறது.இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர்…