Author: varmah

தேசிய லொத்தர் சபையின்(NLB) முன்னாள் இயக்குனர் துசித ஹல்லோலுவாவை கைது செய்ய கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு (CCD) முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு கூடுதல் மாஜிஸ்திரேட் பசன் அமரசேன…

ஏழு ஐரோப்பிய தலைவர்கள், டொனால்ட் ட்ரம்ப் ,வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோருக்கு இடையேயான வெள்ளை மாளிகை கூட்டம் சுமுகமாக நடைபெற்றது.ரஷ்ய,உக்ரைன் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் என ட்ரம்ப் தெரிவித்தார்.பாதுகாப்பு உத்தரவாதங்கள்,அமைதி ஒப்பந்தத்திற்கு போர் நிறுத்தம் தேவையில்லை.,முத்தரப்பு கூட்டம்,பிரதேசப்…

யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம், பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் , ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை…

ஆர்க்டிக் கான்வாய்களில் பணியாற்றிய இரண்டாம் உலகப் போர் வீரரான டௌகி ஷெல்லி ஓகஸ்ட் 23 ஆம் திகதி தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.17 வயதில் ராயல் கடற்படையில் சேர்ந்த அவருக்கு குடும்பம் ஏதும் இல்லை.…

இலங்கையில் தமிழ் மொழி மூலமாக இயங்கிவரும் மகளிர் அமைப்புகளை இனங் கண்டு அவற்றோடு தொடர்புகளை வலுப்படுத்தி தேசிய ரீதியிலான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடவடிக்கை எடுக்க உள்ளது…

இரண்டு மாதங்களுக்குள் ஒரு பெரிய புதிய இராணுவ நடவடிக்கைக்கு முன்னதாக காஸாநகரத்திலிருந்து குடியிருப்பாளர்களை வெளியேற்ற இஸ்ரேல் இராணுவம் தயாராகி வருகிறது என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.சமீபத்திய மூடிய கதவு கலந்துரையாடல்களில், தலைமைத் தளபதி இயால் ஜமீர்,…

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதி (OED) ஜூன் 2025 புதுப்பிப்பில் பல தனித்துவமான இலங்கைச் சொற்களைச் சேர்த்துள்ளது, இது உலக அரங்கில் தீவின் மொழியியல் , கலாசார அடையாளத்திற்கான குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது.கேம்பிரிட்ஜ் அகராதி இந்த ஆண்டு…

கோபாலபுரம் – நிலாவெளி ஜனாஸா சங்கத்தின் ஏற்பாட்டினால், கோபாலபுரம் மையவாடியை சுத்தம் செய்யும் பணி நேற்று மாலை (17)நடைபெற்றது.ஜனாஸா சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான என்.எம்.இல்ஹாம்தலைமையில் இடம்பெற்ற இந்த சிரமதானம் பணியில் கோபாலபுரம் முகைதீன் ஜூம்ஆப்…

கட்டண உயர்விற்குப் பிறகு ஜூன் காலாண்டில் இலங்கை மின்சாரசபை 5.3 பில்லியன் லாபத்தை ஈட்டியுள்ளதுஜூன் 30, 2025 அன்று முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சாரசபை ரூ. 5.31 பில்லியன் லாபத்தை பதிவு செய்துள்ளது, மார்ச் மாதத்தில்…

2024 நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தல் , உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.சட்டத்…