Author: varmah

ஊதியம் , தரைவழிப் பணிகள் தொடர்பான வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏர் கனடா விமானப் பணிப்பெண்கள் விமான நிறுவனத்துடன் “தற்காலிக” ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாகக் கூறுகின்றனர்.இந்த வேலை நிறுத்தம் காரணமாக உலகளவில் 500,000 பேரின் பயணம் இர‌த்து…

மலேசியாவின் தெரெங்கானு மாநிலம், வெள்ளிக்கிழமை தொழுகையைத் தவிர்க்கும் முஸ்லிம் ஆண்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மலேஷிய அரசு எச்சரித்துள்ளது..மலேசியாவின் தெரெங்கானு மாநிலத்தில் புதிய சட்டங்களின் கீழ், முதல் முறை குற்றவாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும்…

கம்போடியாவுடனான மோதலுக்குப் பின்னர் தொழிலாளர்கள் திரும்பியதைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையைக் குறைக்க 10,000 இலங்கையர்களை ஆட்சேர்ப்பு செய்ய தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி,…

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் (MINUSCA) ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையின் கீழ் இயங்கும் பிரியாவில் உள்ள இலங்கை விமானப் பிரிவு, ஜூன் 14 ஆம் திகதி அதிக ஆபத்துள்ள விபத்து வெளியேற்றும் (CASEVAC) பணியை வெற்றிகரமாக…

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பருவமழைக்கு மொத்தம் 46 பேர் உயிரிழந்துள்ளனர், இதனால் வியாழக்கிழமை முதல் பாகிஸ்தானில் மழை தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை 393 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்…

ரஷ்ய, உக்ரைன் போருக்குப் பிந்தைய தீர்வுக்கான திட்டமிடல் தீவிரமடைந்து வருவதால், உக்ரைனின் வானத்தையும் துறைமுகங்களையும் பாதுகாக்க துருப்புக்களை அனுப்ப இங்கிலாந்து தயாராக உள்ளது என பாதுகாப்புப் படைத் தலைவரான டோனி ராடாகின் கூறினார்.உக்ரைனின் தேசிய பாதுகாப்பிற்கு…

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ஆம் நாளாக திருவிழாவான மாம்பழ திருவிழா (தெண்டாயுதபாணி உற்சவம்) இன்று செவ்வாய்க்கிழமை [19] சிறப்பாக நடைபெற்றது.இன்று காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப…

நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் நயினை நல்லூர் பாதயாத்திரை நேற்று திங்கட்கிழமை பெருமளவான பக்தர்கள் பங்கேற்புடன் ஆரம்பமான‌து.நயினை முதல் நல்லூர் வரையான வரலாற்று சிறப்புமிக்க பாதாயத்திரை 61 வது வருடமாக நயினாதீவு நாக பூசனி…

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மூத்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக நோர்வேவழக்குரைஞர்கள் திங்கள்கிழமை அறிவித்தனர்.குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹோய்பிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…

தமிழ் சினிமாவில் இரண்டு பெரும் ஆளுமைகளாக இருந்துவரும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவரும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் ,…