Author: varmah

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான, குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு…

மரண தண்டனைகள் குறித்த அம்னஸ்டி இன்டர்நேஷனலின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டில் உலகளவில் 1,518 பேருக்கு மரணதண்டனை நிறவேற்றப்பட்டது.ஈரான், ஈராக்,சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் 1,380 பேர் தூக்கிலிடப்பட்டனர்.உலகளவில் இது கிட்டத்தட்ட ஒரு…

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் குழுவினருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம்பெற்றது.வடக்கு மாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு…

அனலைதீவில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் நலன் சார்ந்த வேலைத் திட்டங்களை மேலும் வினைத் திறனாக முன்னெடுக்கும் நோக்கில் கட்சியின் பிரதேச அலுவலகம் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாயபூர்வமாக செவ்வாய்க்கிழமை (8) திறந்து வைக்கப்பட்டது.அலுவலகத்தை…

தானம் செய்யப்பட்ட கருப்பையைப் பயன்படுத்தி ஒரு தாய்க்கு இங்கிலாந்தில் பிறந்த முதல் “அதிசய” பெண் குழந்தை.குழந்தையின் தாய், 36 வயதான கிரேஸ் டேவிட்சன், கருப்பை இல்லாமல் பிறந்தார், 2023 இல் தனது சகோதரியின் கருப்பையைப் பெற்றார்…

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (08) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தை அதிக இலாபத்தை ஈட்டக்கூடிய அரச நிறுவனமாக மாற்றுவதற்கான பரிந்துரைகள்…

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் இன்று செவ்வாய்க்கிழமை (08) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இது தொடர்பான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் 5.45 மணிக்கு இடம்பெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக…

18,853 பட்டதாரிகளை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு,…

2025 ஏப்ரல் 15 முதல் 2025 ஒக்டோபர் 14 வரையிலான 06 மாத காலப்பகுதியில், பெற்றோல் 92 Unl 300,000+/-5% பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் சரக்குகளை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு…

முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,தமிழ் மக்கள் புலிகள் கட்சியின் தலைவருமான தலைவருமான ‘பிள்ளையான்’ என்று பரவலாக அறியப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று மாலை கைது செய்ய்யப்பட்டார்.கொழும்பில் இருந்து சென்ற விஷேட குழு கட்சித்…