Author: varmah

உலகப் பொருளாதாரத்தையே தனது வர்த்தகப் போர் உலுக்கி வரும் நிலையில், புதிய வரிகளில் 90 நாள் இடைநிறுத்தத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறினார். அதே நேரத்தில், சீனா மீதான வரி விகிதங்களை 125% ஆக…

அரகலய‌பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின்படி, 2022 அரகலயா போராட்ட இயக்கத்துடன் தொடர்புடைய மொத்தம் 3,882 நபர்கள் மீது ஒன்பது வெவ்வேறு சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.சிவில் சமூக பிரதிநிதிகள் ,வழக்கறிஞர்கள்…

பாராளுமன்ற உறுப்பினர் ஹப்பு ஆராச்சிகே கோசல நுவான் ஜெயவீரவின் மரணத்தைத் தொடர்ந்து காலியான கேகாலை மாவட்டத்துக்கு ரத்நாயக்க முதியன்சேலகே சமந்த ரணசிங்கவை நியமித்துள்ளதாக தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ரத்நாயக்க வெளியிட்ட ஊடக அறிக்கையின் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பாக நாளை வியாழக்கிழமை [10] அவசர சர்வகட்சி கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.இவ்வாறான ஒரு சர்வகட்சி கூட்டத்தை நடத்துமாறு இன்று காலை எதிரணியைச் சேர்ந்த 12 கட்சிகள் கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் பிமல்…

டொமினிகன் குடியரசின்வும் 160 பேர் காயமடைந்ததாகவும் க அதிகாரிகள் தெரிவித்தனர்.கூரை இடிந்து விழுந்தபோது நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்த டொமினிகன் பாடகர் ரூபி பெரெஸ் காணாமல் போயுள்ளார், மேலும் அவர் இறந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது – அதே நேரத்தில்…

கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்தது.ராஜபக்சே குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மெனிக் கங்கை அருகே ஒரு கட்டுமானத் திட்டத்திற்கு முறைகேடான ஒப்புதல் வழங்கியதில் ஈடுபட்டதாகக்…

40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.குழந்தை துஷ்பிரயோக விசாரணைகளை விரைவுபடுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சு திட்டமிட்டுள்ளது.நீதி அமைச்சுடனும், அட்டர்னி ஜெனரல் துறையுடனும் இணைந்து,…

தேர்தல் சட்டங்களை மீறியதற்காக மார்ச் 3 ஆம் திகதி முதல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 13 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 42 அரசியல் கட்சி ஆதரவாளர்களைக் கைது செய்த பொலிஸார் 11 வாகனங்களையும்…

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் கொல்கத்தா லக்னோ அணிகள் மோதின லக்னோவுக்கு எதிராக கடைசி ஓவர் வரை ‘டென்ஷன்’ எகிறிய போட்டியில் லக்னோ பக்கம் அதிர்ஷ்டம் அடித்தது. 4 ஓட்ட…

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான, குமரி அனந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்தவர் குமரி அனந்தன். ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு…