Author: varmah

மன்னாரில் இனம் தெரியாத நபர்களினால் சிதைக்கப்பட்ட தந்தை செல்வாஇன் உருவச்சிலை உருவச்சிலை இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு யூலை1ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.இலங்கை…

அவுஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலை விசாரித்து வருவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.மூன்றாம் தரப்பினரால் பயன்படுத்தப்படும் கணினி அமைப்பை ஹேக்கர்கள் ஊடுருவி, அதன் வாடிக்கையாளர் தொடர்பு மையங்களில் ஒன்றை குறிவைத்ததாக குவாண்டாஸ் தெரிவித்துள்ளது.வாடிக்கையாளர்களின் பெயர்கள்,…

செவ்வாய்க்கிழமை விம்பிள்டனில் நடந்த முதல் சுற்றில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை வீராங்கனையான காஃப் அதிக நம்பிக்கையுடன் களம் இறங்கினார். , ஆனால் உக்ரைனின் உலகத் தரவரிசையில் 42 வது இடத்தில் உள்ள டயானா யாஸ்ட்ரெம்ஸ்காவிடம் 7…

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டுவர 60 நாள் போர்நிறுத்தத்தை இறுதி செய்வதற்கு தேவையான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார், இந்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.”60…

ஏர் இந்தியா AI 171 விபத்தில் இறந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களின் குடும்பத்தினர், இழப்பீடு அதிகரிப்பது தொடர்பாக இங்கிலாந்து நீதிமன்றங்களில் ஏர் இந்தியா, போயிங் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.கொழும்பு…

அரசியல் பதற்றம் காரணமாக இந்திய பங்களாதேஷ் கிறிக்கெற் தொடர் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.பங்களாதேஷ் அரசியல் சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை பங்கேற்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சப்பைத் தலைவர் அமினுல் இஸ்லாம்…

மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா இன்று புதன்கிழமை நிறைவடைந்திருக்கிறது.திருவிழாத் திருப்பலி காலை 6.15 க்கு தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத் திருப்பலியாக…

அதிகார பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தவறான கருத்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளது. பொதுமக்களின் கருத்துகளையும் விமர்சனங்களையும் துறை வரவேற்கும் அதே வேளையில், பயனர்கள் மரியாதைக்குரிய மொழியைப் பராமரிக்க வேண்டும் என்றும், புண்படுத்தும்…

ஹஜ் 2025 வசதிகளை சிறப்பாக வழங்கியதற்காக சவூதி அரேபியாவிற்கு இலங்கை நன்றி தெரிவிக்கிறதுசவூதி அரேபியாவிற்கான இலங்கையின் தூதர் உமர் அமீர் அஜ்வத், 2025 ஆம் ஆண்டு சுமூகமான ஹஜ் பயணத்தை உறுதி செய்ததற்காக சவூதி தலைமைக்கு…