Author: Serin

இலங்கை – யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெறும் மூன்றாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் யாழ் மாவட்ட சதுரங்கச் சங்கத் தலைவர் எந்திரி ந. நந்தரூபன்…

வரலாறு மற்றும் சித்திரக்கலை ஆகிய பாடங்களிலிருந்து தமிழர்களின் வரலாறு மற்றும் கலைப் படைப்புகள் குறித்த விடயங்கள் நீக்கப்படவில்லை எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின்…

இலங்கையில் பேரிடர் மீட்புபணி மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் கலந்துரையாடலை நடத்தியதாக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்ட்றூ ஸ்னோவ்டென் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடலில் டித்வா…

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மன்னார்…

சிவனொளிபாத மலைக்கான யாத்திரை நாளை வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. கடந்த காலங்களில் சிவனொளிபாத மலைக்கான யாத்திரை தொடங்குவதற்கான சடங்குகள் இந்த முறையும் வழமைபோல் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகளால் நாடு எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையிலிருந்து விரைவில்…

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசியாவில் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நன்கொடை அளிக்க முன்வந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டமிடப்பட்ட நன்கொடை குறித்து அந்நிறுவனத்தின்…

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் Sri Lanka Overseas Chinese Association ஒரு மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதற்கான குறித்த காசோலை நேற்று செவ்வாய்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தின் சார்பாக,…

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் நேற்று செவ்வாய்கிழமை…

நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர் (Wiebe Jakob De Boer) நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பல தசாப்த கால இராஜதந்திர உறவுகள்…

நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்த நிலை காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கு தனது வேதனத்தை நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு திறைசேரி நிதி மட்டும் போதாது…